December 5, 2025, Friday

Tag: district news

‘போதையில்’ வந்த ஆசிரியர் – இடமாற்றம் செய்யப்பட்டார்

வெண்ணந்தூர் :வெண்ணந்தூர் அருகே உள்ள அளவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவர் 'குடிபோதையில்' பள்ளிக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ...

Read moreDetails

மதுரை ரயில்வே கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 26 ஊழியர்களுக்கு ‘ ரயில் சேவா புரஸ்கார் ‘ விருது !

மதுரை :மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் நோக்கில், ‘அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்’ என்ற உயரிய விருதை ...

Read moreDetails

ராமநாதபுரம் : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளின் விலை – 2 மணி நேரத்தில் ₹3 கோடி விற்பனை

ராமநாதபுரம் :வரும் ஜூன் 7-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்ற வார ஆட்டுச் சந்தையில் ஆடுகளின் விலை உயர்ந்தது. பக்ரீத் மற்றும் திருமண ...

Read moreDetails

நாகையில் திமுகவிற்கு தாவிய தவெக ஒன்றிய செயலாளர் – செலவு செய்ய சொல்லி தொல்லை செய்வதாகவும் வருத்தம்.

நாகையில் திமுகவிற்கு தாவிய தவெக ஒன்றிய செயலாளர் ; சிறுபான்மை சமுதாய நிர்வாகிகளுக்கு கட்சியில் மதிப்பில்லை எனவும் செலவு செய்ய சொல்லி தொல்லை செய்வதாகவும் வருத்தம். படக்காட்சிகள் ...

Read moreDetails

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சகோதரர் பீமரத சாந்தி விழாவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்பு.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சகோதரர் பீமரத சாந்தி விழாவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்பு. இளைஞர்கள் பக்தர்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர். சிரித்த முகத்தோடு ஓபிஎஸ் ...

Read moreDetails

விக்கிரவாண்டியில் புயல் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ரூ.3.28 கோடி இழப்பீட்டுத் தொகையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.

விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் வேளாண் துறை ...

Read moreDetails

தடுப்பு சுவர் அமைக்கபடாததால் பயனற்று கிடக்கும் கிழக்கு கடற்கரை சாலை

சீர்காழி அருகே பழையார் முதல் கொட்டாயமேடு வரை சாலையோர தடுப்பு சுவர் அமைக்கபடாததால் பயனற்று கிடக்கும் கிழக்கு கடற்கரை சாலை.ரூபாய் 7 கோடி மதிப்பில் அமைக்கபட்ட சாலையில் ...

Read moreDetails

நல்லெண்ணெய் என்று பெயர் வந்தது எப்படி.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காழியப்பநல்லூர் தில்லையாடி திருக்கடையூர் கீழ்மாத்தூர் உட்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் எள் சாகுபடி செய்து வந்தனர். இடைப்பட்ட காலங்களில் எள் சாகுபடி ...

Read moreDetails

” கன்னடம் எப்போது தோன்றியது ?” – சீமான் வரலாற்று கேள்வி

மதுரை :"கன்னட மொழி எப்போது தோன்றியது ? கன்னட இனம் எந்த காலகட்டத்தில் உருவானது ?" என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது, ...

Read moreDetails

சேலம் : வனப்பகுதியில் உடும்புகளை வேட்டையாடிய தந்தை, மகன் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தேக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ள வட்டக்காடு வனப்பகுதி, பல்வேறு வகை அரிய விலங்குகளுக்கு உறைவிடமாக விளங்குகிறது. இந்த வனப்பகுதியின் பாதுகாப்பிற்காக சேர்வராயன் தெற்கு ...

Read moreDetails
Page 113 of 119 1 112 113 114 119
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist