December 5, 2025, Friday

Tag: district news

எழும்பூர் – கொல்லம்  மற்றும் தேஜஸ் விரைவு ரயில் உட்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் நிலையத்தை மாற்றி, இப்போது தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேஜஸ், மன்னை, குருவாயூர் உள்ளிட்ட 5 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ...

Read moreDetails

மயிலாடுதுறை அருகே புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு ஊராட்சி டி.பண்டாரவாடை கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 61-ஆம் ஆண்டு தேர் பவனி திருவிழா கடந்த ...

Read moreDetails

ரேஷன் அரிசி கடத்தல் வாகனத்தை சுமார் 15 கி.மீ. தூரம் பின்தொடர்ந்து துரத்தி சென்ற பெண் அதிகாரி

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கடத்தப்படும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது. அவ்வப்போது ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் கடத்தும் ...

Read moreDetails

அனங்கலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் 90 வது ஆண்டு பால்குடம் காவடி திருவிழா

மயிலாடுதுறை அருகே அக்களூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அனங்கலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் 90 வது ஆண்டு பால்குடம் காவடி திருவிழா; பால் காவடி பன்னீர் காவடி எடுத்து ...

Read moreDetails

புதிய காய்கறி அங்காடி ரூ 1 கோடியே 90 லட்சத்தில் புதியதாக கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திரு.வி.க. காய்கறி மார்கட் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த காய்கறி அங்காடி மிகவும் சேதமடைந்துள்ளது இதை அடுத்து ...

Read moreDetails

கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ள உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளில் இருந்து உள்ளூர் கட்டுமான பணிகளுக்கு முறையாக கற்கள் போன்ற கனிம பொருட்கள் வழங்க வில்லை என ...

Read moreDetails

மதுரை : பல வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் கொலை – 3 பேர் மீது போலீசார் விசாரணை

மதுரை :மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான அஜய் பிரசன்னா என்பவர், இன்று காலை தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக ...

Read moreDetails

மேட்டூர் அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம், ஜூன் 12: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் ...

Read moreDetails

பத்து ரூபாய் சிக்கன் பிரியாணி வாங்க அலைமோதிய மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்ற மக்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அம்பேத்கர் சிலை அருகில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் புதிதாக பிரியாணி கடை இன்று துவக்கப்பட்டது துவக்க விழா சலுகையாக இன்று ஒரு நாள் ...

Read moreDetails

கிருஷ்ணகிரி : காவல் ஆய்வாளர் மீது கல்வீசி தாக்குதல் – மண்டையில் பலத்த காயம் ; 13 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏ.ரெட்டிபட்டி கிராமத்தில் நடைபெற்ற திருவிழா களேய்யத்தை மாற்றி அமைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை, ரெட்டிபட்டியில் நடைபெற்ற ...

Read moreDetails
Page 111 of 119 1 110 111 112 119
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist