May 13, 2026, Wednesday

Tag: construction

பழநி மக்களின் பல ஆண்டு கால போக்குவரத்துப் போர் முடிவுக்கு வந்தது: தாராபுரம் சாலை ரயில்வே மேம்பாலப் பணி அதிரடித் தொடக்கம்!

திண்டுக்கல் மாவட்டத்தின் மிக முக்கியமான ஆன்மீக மற்றும் வர்த்தக மையமான பழநி நகரில், பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான தாராபுரம் சாலை ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகளுக்கான ...

Read moreDetails

“குடிசையில்லாத் தமிழகம்” இலக்கை நோக்கி அருப்புக்கோட்டை: ரூ.3.50 கோடியில் 100 பேருக்குக் கலைஞர் கனவு இல்லம் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அதிரடி!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்குப் புதிய வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகள் வழங்கும் விழா ...

Read moreDetails

ஒட்டன்சத்திரத்தில் ரூ.43 லட்சம் மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்கள்: புதிய கட்டடங்களை அதிரடியாகத் திறந்து வைத்தார் அமைச்சர் அர.சக்கரபாணி!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களின் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், சுமார் ரூ.43.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு புதிய அரசு ...

Read moreDetails

பரசலூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க பூமிபூஜை

பரசலூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க பூமிபூஜை போடப்பட்ட அரசு புறம்போக்கு இடத்தில் பட்டா வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் ...

Read moreDetails

கரூரில் 12 திட்டங்களை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு வி.செந்தில்பாலாஜி அடிக்கல்!

கரூர் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ...

Read moreDetails

தேனியில் மேம்பாலப் பணிகளால் முடங்கிய சர்வீஸ் ரோடு நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்

தேனி மதுரை சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டும் பணியைத் ...

Read moreDetails

குளித்தலையில் பாதியில் நின்ற கழிப்பிடப் பணி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு பகுதியில், கடந்த மூன்று மாதங்களாகத் தடைபட்டுள்ள பொதுக் கழிப்பிடப் பணிகளை உடனடியாகத் தொடங்கி முடிக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் ...

Read moreDetails

லால்குடியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகப் பணிகள் ஆய்வு!

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி நகராட்சியில் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையினை ஏற்று, கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் மற்றும் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist