June 23, 2025, Monday

Tag: chennai high court

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : முன்னாள் துணை சபாநாயகர் ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவு

சென்னை :பொள்ளாச்சியில் 2019 ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் மீது நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் அவற்றை பதிவு செய்த பரபரப்பான வழக்கு ...

Read moreDetails

மனுஷி : “ஆட்சேபனைக்குரிய காட்சிகளை தெரிவிக்காவிட்டால் எடிட் எப்படி செய்ய முடியும் ?” – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை : இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மனுஷி திரைப்படத்தின் ட்ரெய்லர், வெளியான நாளிலிருந்தே வலியான கருத்துகளை தூண்டியது. “எங்க பேர ...

Read moreDetails

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமையால் கருவுற்றார் – 28 வார கருவை அகற்ற உத்தரவிட்ட நீதிமன்றம் !

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 80 சதவீத மாற்றுத்திறனாளி பெண் (வயது 27) பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கருவுற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை, பக்கத்து ...

Read moreDetails

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சிறைத் தண்டனை

சென்னை : சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை ...

Read moreDetails

கல்வி நிதி ஒதுக்காதது ஏன் ? – மத்திய அரசிடம் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் !

சென்னை :கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஏழை மற்றும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால் 2025–2026ம் ...

Read moreDetails

டாஸ்மாக் முறைகேடு வழக்கு ; அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு !

சென்னை : டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரிய வழக்கில் அறிக்கை தர சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் ...

Read moreDetails

குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழுவது எப்படி ? – நீதிமன்றம் எச்சரிக்கை !

சென்னை :“காவல் நிலைய கழிவறையில் குற்றவாளிகள் மட்டும்தான் வழுக்கி விழும் வகையில் உள்ளதா?” என்று சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த இப்ராஹிம் ...

Read moreDetails

ஐகோர்ட் உத்தரவு புறக்கணிப்பு : தமிழக அரசுக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிப்பு

திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டையில் செயல்படும் அரசு உதவி பெறும் ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில், ஆசிரியர் அல்லாத 12 ஊழியர்களுக்கான ஊதியங்களை வழங்காததையும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ...

Read moreDetails

நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் அரசு அதிகாரிகள்

சென்னை:அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் தொடர்பான வழக்குகளால், நீதிமன்றத்தின் முக்கியமான நேரம் வீணாகின்றது என சென்னை உயர்நீதிமன்றம் கடும் வேதனை தெரிவித்துள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கான இழப்பீட்டு ...

Read moreDetails

அமைச்சர் பதவியைத் துறந்த செந்தில் பாலாஜி: ஜாமீன் நிலை இன்று உச்சநீதிமன்றத்தில் முடிவாகும்!

டெல்லி: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் தொடருமா என்பது குறித்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
2025ன் முதல் பாதியில் வெளியான உங்களுக்கு பிடித்த தமிழ் படம் ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist