விதிமீறல் கட்டட வழக்கு : சென்னை மாநகராட்சி ஆணையர் ஹைகோர்ட்டில் மன்னிப்பு
சென்னை : விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கட்டிடங்கள் ...
Read moreDetails









