June 25, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மூதாட்டியைக் கொன்று 372 சவரன் கொள்ளை: 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிவகங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

by sowmiarajan
March 2, 2026
in News
A A
0
மூதாட்டியைக் கொன்று 372 சவரன் கொள்ளை: 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிவகங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற நடுக்கத்தை ஏற்படுத்திய கொலை மற்றும் கொள்ளை வழக்கில், சிவகங்கை மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பினை வழங்கியுள்ளது. சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த சிங்காரம் செட்டியார் (78) மற்றும் அவரது மனைவி சரோஜா என்ற அழகம்மை (70) தம்பதியினர் வீட்டில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி (40) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். ஜெயலட்சுமி, அறந்தாங்கியைச் சேர்ந்த சித்திரைச்செல்வம் (39) என்பவரைக் காதலித்து வந்த நிலையில், சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த பூமிநாதன் மனைவி கலையரசியிடம் வாங்கிய 1.50 லட்ச ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால், சிங்காரம் செட்டியார் வீட்டிலேயே கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர். இதற்காக சித்திரைச்செல்வம், தனது நண்பர்களான ராஜாங்கம் (39), பிரபு (42) மற்றும் பிரபு என்ற பிரபாகரன் (37) ஆகியோருடன் இணைந்து, 2012 மார்ச் 13-ஆம் தேதி இரவு ஜெயலட்சுமியின் உதவியுடன் வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

அப்போது தம்பதியினரைக் கட்டிப்போட்டு 372 கிராம் தங்க நகைகளைக் கொள்ளையடித்தபோது, அழகம்மை தங்களை அடையாளம் கண்டுவிட்டதால், ஆத்திரமடைந்த கும்பல் அவரது வாயைத் துணியால் அடைத்துக் கொடூரமாகக் கொலை செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து மதகுபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சித்திரைச்செல்வம், ஜெயலட்சுமி உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன், குற்றம் சாட்டப்பட்ட சித்திரைச்செல்வம், ராஜாங்கம், பிரபு, பிரபு என்ற பிரபாகரன் ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 25,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்தச் சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்த ஜெயலட்சுமிக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பூமிநாதன் மனைவி கலையரசி மற்றும் நாகராஜ் மனைவி கலையரசி ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த நீதி, மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: 372evidenceINVESTIGATIONsovereignstheft
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ராஜபாளையம் சொக்கர் கோயிலில் பக்திப் பரவசம்: விண்ணதிரும் வேத மந்திரங்கள் முழங்க மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்!

Next Post

தியாகச் செம்மல் நல்லகண்ணுவுக்கு ராமநாதபுரத்தில் கண்ணீர் அஞ்சலி: அரசியல் கட்சித் தலைவர்கள் திரண்டு வந்து வீரவணக்கம்!

Related Posts

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026
Next Post
தியாகச் செம்மல் நல்லகண்ணுவுக்கு ராமநாதபுரத்தில் கண்ணீர் அஞ்சலி: அரசியல் கட்சித் தலைவர்கள் திரண்டு வந்து வீரவணக்கம்!

தியாகச் செம்மல் நல்லகண்ணுவுக்கு ராமநாதபுரத்தில் கண்ணீர் அஞ்சலி: அரசியல் கட்சித் தலைவர்கள் திரண்டு வந்து வீரவணக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026

Recent News

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.