July 4, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கரூர் அருகே 21 இடங்களில் செந்தில்பாலாஜி நேரில் மனுக்கள் ஏற்பு – குறைகளை விரைந்து களைய உறுதி!

by sowmiarajan
January 6, 2026
in News
A A
0
கரூர் அருகே 21 இடங்களில் செந்தில்பாலாஜி நேரில் மனுக்கள் ஏற்பு – குறைகளை விரைந்து களைய உறுதி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புஞ்சை கடம்பங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கரூர் எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி நேரில் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். ஒரே நாளில் 21 இடங்களில் நடைபெற்ற இந்த முகாம்கள் மூலம் நூற்றுக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டு, உடனடி நடவடிக்கைக்காக அதிகாரிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.

புஞ்சை கடம்பங்குறிச்சி மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று நடைபெற்ற மனுக்கள் பெறும் நிகழ்ச்சிக்குச் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ தலைமை வகித்தார். இந்த முகாமில் கல்வி உதவித்தொகை, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உயர்தர மருத்துவச் சிகிச்சை போன்ற தனிநபர் கோரிக்கைகள் அதிகளவில் முன்வைக்கப்பட்டன. மேலும், அந்தந்தப் பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம், முறையான சாக்கடை கால்வாய் வசதி மற்றும் சேதமடைந்த சாலைகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

மனுக்களைப் பெற்றுக்கொண்ட செந்தில்பாலாஜி, ஒவ்வொன்றையும் ஆய்வு செய்து, “பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் உரியத் துறையினருக்கு அனுப்பப்பட்டு, விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து, தி.மு.க. அரசின் கடந்த ஐந்து ஆண்டுகால சாதனைகள், குறிப்பாக மகளிருக்கான இலவசப் பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் பள்ளிக் கல்வித் திட்டங்கள் குறித்துப் பொதுமக்களிடம் விரிவாக எடுத்துக் கூறினார்.

மேட்டுப்பாளையத்தைத் தொடர்ந்து, ஓட்டக்களம், கடம்பங்குறிச்சி அக்ரஹாரம், கடம்பங்குறிச்சி ஏ.டி. தெரு, பொன்னி நகர், கோரைக்காடு, சின்ன வரப்பாளையம், பெரிய வரப்பாளையம், பால்வார்பட்டி, பண்டுதகாரன்புதூர், நன்னியூர், செவந்திபாளையம், பாரதி நகர், கோவில்பாளையம், என்.குளத்தூர், கோட்டைமேடு ஏ.டி. தெரு, வாங்கல் கோட்டை மேடு உள்ளிட்ட சுமார் 21 இடங்களில் அவர் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு மனுக்களைப் பெற்றார்.

இந்த நிகழ்வில் கரூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் வேலுசாமி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், முக்கியக் கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர். மக்கள் பிரதிநிதி நேரடியாகத் தங்களின் இடத்திற்கே வந்து குறைகளைக் கேட்பது இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது

Tags: administrationENGAGEMENTleadershipresponsivenessservice Community
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மானாமதுரை சாலையில் ‘ராட்சத’ எமனாக மாறும் டிரைலர்கள் கனரக இயந்திரங்களை ஏற்றிச் செல்வதால் அபாயம்!

Next Post

டவுன் பஸ்சுக்கு பதில் ‘பச்சை’ நிற வெளியூர் பஸ்கள் திருவாடானையில் குழப்பத்தில் பயணிகள்

Related Posts

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
News

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்
News

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026
Next Post
டவுன் பஸ்சுக்கு பதில் ‘பச்சை’ நிற வெளியூர் பஸ்கள் திருவாடானையில் குழப்பத்தில் பயணிகள்

டவுன் பஸ்சுக்கு பதில் 'பச்சை' நிற வெளியூர் பஸ்கள் திருவாடானையில் குழப்பத்தில் பயணிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

0
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

0
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026

Recent News

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.