October 15, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ரயில்வே ஊழியர்கள் வேலைக்கு ஆப்பு – அதிரடியில் நிர்வாகம்

by Anantha kumar
May 12, 2025
in News
A A
0
ரயில்வே ஊழியர்கள் வேலைக்கு ஆப்பு – அதிரடியில் நிர்வாகம்

Kochi, Kerala, India -March 2, 2021 a train moving with electric support through the indian railway track

0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

நாடுமுழுவதும் ரயில்வேயில் போலிச் சான்றிதழ் சரிவர பரிசோதிக்கப்படாததால், பலர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்ற புகாரை தொடர்ந்து, ரயில்வே வாரியம் தீவிர நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது.

அண்மையில், குரூப் ஏ பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஓர் அதிகாரி, தனது பணிக்காலத்தின் தொடக்கத்தில் சமர்ப்பித்த சாதிச் சான்றிதழ் போலியானது என்பது தற்போது தெரியவந்துள்ளது. இது போலவே பலரும் போலி எஸ்சி, எஸ்டி, ஓபிசி சான்றிதழ்களை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, ரயில்வே வாரியம் மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி, போலிச் சான்றிதழ் அளித்த ஊழியர்களை அடையாளம் காணும் பணியில் இறங்கியுள்ளது. ரயில்வே மண்டல அதிகாரிகளுக்கு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில், அவர்கள் உடனடியாக ஊழியர்களின் சாதி சான்றிதழ்களின் நம்பகத்தன்மையை பரிசோதிக்க வேண்டும் என்றும், சந்தேகிக்கப்படும் ஊழியர்களுக்கு விசாரணை நடத்தி பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சாதாரணமாக, ஓர் ஊழியர் பணிக்கு சேர்ந்தவுடன் ஒரே மாதத்தில் அவரின் பின்னணி சரிபார்க்கப்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படாமல் வழிமுறைகள் தெளிவின்றி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரயில்வே ஊழியர்கள் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனவும், வழக்கு நேர்மையாக நடக்க ரயில்வே நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

இந்திய ரயில்வேயில் தற்போது 12.52 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வேலைவாய்ப்பு வழங்கும் உலகின் மிகப்பெரிய அரசுத்துறைகளில் இந்திய ரயில்வே முக்கிய இடத்தை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: IRCTCsouth indian railways
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

போர் நிறுத்த விவகாரம் : அமெரிக்க தலையீடு குறித்து பார்லிமென்ட் சிறப்பு கூட்டம் தேவை – பிரதமருக்கு ராகுல் கடிதம்

Next Post

போர் பாதுகாப்பு ஒத்திகை முக்கிய இடங்களில் தொடரும் : தமிழக அரசு அறிவிப்பு

Related Posts

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்கு ஜாமின் வழங்க கூடாது – மனைவி பொற்கொடி
Crim;e

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்கு ஜாமின் வழங்க கூடாது – மனைவி பொற்கொடி

October 15, 2025
“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து
News

“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

October 15, 2025
பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி
News

பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

October 15, 2025
சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..
News

சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

October 15, 2025
Next Post
போர் பாதுகாப்பு ஒத்திகை முக்கிய இடங்களில் தொடரும் : தமிழக அரசு அறிவிப்பு

போர் பாதுகாப்பு ஒத்திகை முக்கிய இடங்களில் தொடரும் : தமிழக அரசு அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

October 15, 2025
சட்டசபையில் கருப்பு பட்டையுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் !

சட்டசபையில் கருப்பு பட்டையுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் !

October 15, 2025
தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரம் அறிவிப்பு : காலை 6-7, மாலை 7-8 மணி வரை மட்டுமே அனுமதி !

தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரம் அறிவிப்பு : காலை 6-7, மாலை 7-8 மணி வரை மட்டுமே அனுமதி !

October 14, 2025
சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

October 15, 2025
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்கு ஜாமின் வழங்க கூடாது – மனைவி பொற்கொடி

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்கு ஜாமின் வழங்க கூடாது – மனைவி பொற்கொடி

0
லைகா நிறுவன வழக்கில் நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

லைகா நிறுவன வழக்கில் நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

0
“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

0
பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

0
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்கு ஜாமின் வழங்க கூடாது – மனைவி பொற்கொடி

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்கு ஜாமின் வழங்க கூடாது – மனைவி பொற்கொடி

October 15, 2025
லைகா நிறுவன வழக்கில் நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

லைகா நிறுவன வழக்கில் நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

October 15, 2025
“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

October 15, 2025
பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

October 15, 2025
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்கு ஜாமின் வழங்க கூடாது – மனைவி பொற்கொடி

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்கு ஜாமின் வழங்க கூடாது – மனைவி பொற்கொடி

October 15, 2025
லைகா நிறுவன வழக்கில் நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

லைகா நிறுவன வழக்கில் நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

October 15, 2025
“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

October 15, 2025
பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

October 15, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.