March 24, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

NFITUபொதுச் செயலாளர் ஆலங்குப்பம் பாலா கிரிக்கெட் விளையாட்டை துவக்கி வைத்து சிறப்புரை

by Satheesa
January 18, 2026
in News, Sports
A A
0
NFITUபொதுச் செயலாளர் ஆலங்குப்பம் பாலா கிரிக்கெட் விளையாட்டை துவக்கி வைத்து சிறப்புரை
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

NFITUபொதுச் செயலாளர் ஆலங்குப்பம் பாலா கிரிக்கெட் விளையாட்டை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலங்குப்பம் கிராமத்தில் அனைத்து கிரிக்கெட் வீரர்கள் இணைந்து வருடம் வருடம் ஏபிஎல் என்று சொல்லக்கூடிய கிரிக்கெட் விளையாட்டை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக 13-வது வருடமாக ஆலங்குப்பம் மைதானத்தில் விளையாட்டை துவக்கி வைத்தார் NFITU தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆலங்குப்பம் பாலா தலைமை தாங்கினார் SKS லாரி உரிமையாளர் திரு கார்த்தி அவர்களின் முன்னிலையில் 13 வது ஏபிஎல் கிரிக்கெட் விளையாட்டு இன்று சிறப்பாக தொடங்கப்பட்டது இறுதி சுற்றில் ராயல் ஸ்டைக்கர்ஸ் அணியின் தலைவர் திரு ராஜ்குமார் மற்றும் சூப்பர் கில்லிஸ் கேப்டன் திரு அன்பு அவர்களும் இறுதியாக விளையாடி வெற்றி பெற்றார் சூப்பர் கில்லிஸ் கேப்டன் திரு அன்பு அவர்கள் அபாரமாக விளையாடி மூன்று சிக்சர்களும் இரண்டு பவுண்டரிகளும் அடித்து அந்த அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று மேன் ஆஃப் தி மேட்ச் திரு அன்பு அவர்கள் பெற்றுக்கொண்டார் பிறகு வந்து ராயல்ஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தலைவர் திரு ராஜ்குமார் அவர்களுடைய அணி அனைத்து விக்கெட்டுகளும் இழந்து வெற்றி வாய்ப்பை நழுவி விட்டார்கள் வெற்றி பெற்ற சூப்பர் கில்லி ஸ் அணிகளுக்கு முதல் பரிசு 20 ஆயிரம் ரூபாயும் வெற்றிக்கோப்பையும் வழங்கப்பட்டது இதில் கலந்துகொண்ட நேஷனல் ஃப்ரண்ட் ஆப் இந்தியன் டிரேட் யூனியன் மாநில பொதுச் செயலாளர் ஆலங்குப்பம் பாலா மற்றும் எஸ் கே எஸ் லாரி உரிமையாளர் திரு கார்த்தி அவர்கள் இருவரும் இணைந்து வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை வழங்கினார்கள்.பின்பு ராயல் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி இரண்டாவது பரிசை 15 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பையை பெற்றுக் கொண்டனர் தொடர்ந்து இத்தனை வருடங்களாக இந்த கிரிக்கெட் விளையாட்டை சீறும் சிறப்புடன் நடத்தி வரும் திரு விஜயகுமார் மதன்குமார் ராம்கி அன்பு ரமேஷ் ஆகியவரின் முயற்சியில் தொடர்ந்து வெற்றிகரமாக இந்த கிரிக்கெட் விளையாட்டு நடைபெற்று வருகிறது மற்றும் கிரிக்கெட் விளையாட்டை தங்கு தடையின்றி நடத்துவதற்கு போதிய உபகரங்களும் நிதியும் கொடுத்து வருகின்றனர் அதில் முன்னூர் கிராமத்தைச் சார்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு சங்கர் அவர்கள் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு போதுமான நிதியை வழங்கி இருந்தார். முதல் பரிசாக ஒவ்வொரு வருடமும் எஸ்கே எஸ் உரிமையாளர் திரு கார்த்தி அவர்கள் தொடர்ந்து கோப்பைகளும் போதுமான நிதிகளும் வழங்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு வருடமும் இந்த விளையாட்டை விளையாடுவதற்கு பந்து வசதியை திரு ராஜதுரை அவர்கள் தொடர்ந்து ஏற்படுத்தி கொண்டு வருகிறார் ஜிஎஸ்ஆர் ப்ளூ மெட்டல்ஸ் ஓனர் திரு சிவா அவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு போதுமான நிதியை கொடுத்திருந்தார் திரு முத்துக்குமரன் லாரி உரிமையாளர் அவர்கள் தொடர்ந்து இந்த பொங்கல் காலத்தில் நடக்கின்ற அனைத்து விளையாட்டுகளுக்கும் தண்ணீர் இலவசமாக ஏற்பாடு செய்திருந்தார் NFITU தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் திரு ஆலங்குப்பம் பாலா பேசுகையில் அடுத்த வருடங்களில் பொங்கல் நாட்களில் மிகச்சிறப்பாக ஆலங்குப்பம் முழுவதும் அனைத்து விளையாட்டுகளையும் உருவாக்கி வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு மேடை அமைத்து பரிசுகளை வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். பிறகு ஆலங்குப்பம் கிராமத்தில் வருடாந்தோறும் இளைஞர்கள் சறுக்கு மரங்கள் ஏறிய முதல் நபர் திரு திவாகரன் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags: Alankuppamdistrict newsNFITU General Secretarytamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பூம்புகாரில் தந்தைக்கு திதி கொடுக்க வந்த மகன் கடலில் மூழ்கி உயிர் இழப்பு குறித்து போலீசார் விசாரணை

Next Post

பரசலூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க பூமிபூஜை

Related Posts

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 
News

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்
News

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

March 24, 2026
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்
News

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

March 24, 2026
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை
News

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

March 24, 2026
Next Post
பரசலூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க பூமிபூஜை

பரசலூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க பூமிபூஜை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

March 3, 2026
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் காவிரி துலாஉற்சவததை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம்

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் காவிரி துலாஉற்சவததை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம்

November 15, 2025
மயிலாடுதுறை காவல் நிலைய வாசலில் காரை குறுக்கே போட்டு மது போதையில் 2 மணி நேரமாக தகராறில் ஈடுபட்ட வாலிபர்

மயிலாடுதுறை காவல் நிலைய வாசலில் காரை குறுக்கே போட்டு மது போதையில் 2 மணி நேரமாக தகராறில் ஈடுபட்ட வாலிபர்

November 5, 2025
இளைஞர் தாக்குதல் விவகாரம் குறித்து திருமாவளவன் விளக்கம்

தமிழ்நாட்டு தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி – திருமாவளவன் குற்றச்சாட்டு

October 25, 2025
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

0
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

0
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

0
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

0
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

March 24, 2026
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

March 24, 2026
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

March 24, 2026

Recent News

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

March 24, 2026
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

March 24, 2026
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

March 24, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.