June 6, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

“செவ்வாய் தோஷத்தை போக்கும் – செல்வ முத்துக்குமாரசாமி”

by Anantha kumar
April 14, 2025
in Bakthi
A A
0
“செவ்வாய் தோஷத்தை போக்கும் – செல்வ முத்துக்குமாரசாமி”
0
SHARES
11
VIEWS
Share on FacebookTwitter

  • திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்
    • வெள்ளிக்கிழமை விரதம் முருகனுக்கு சிறப்பு

வைத்தீஸ்வரன் கோவிலில் எழுந்தருளியுள்ள செல்வா முத்துகுமாரனை வணங்கினால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடையும். இத்தலத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் செல்வமுத்துக்குமாரனை வழிபாடு செய்வது மூலம் செவ்வாய் தோஷம் பரிகாரம் நிவர்த்தி அடையும் மற்றும் திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.

முருகப்பெருமானின் ஆறுமுகங்களும், 12 கைகள் செய்யும் தொழில்களும்

முருகனின் ஆறுமுகங்கள் :

  1. உலகிற்கு ஒளி தருவது ஒரு முகம்,
  2. வேள்வி காப்பது ஒரு முகம்,
  3. அடியார் குறை நீக்கி வரமருளுவது ஒரு முகம்,
  4. வேத ஆகமாய் பொருளை விளக்குவது ஒரு முகம்,
  5. பகைவரை தீயோரை அழித்து நன்மை செய்வது ஒருமுகம்,
  6. வள்ளிக்கு மகிழ்வை தருவது ஒருமுகம்,

12 கைகள்:

  • 1,2 கைகள் தேவர்களையும், முனிவர்களையும் காக்கின்றன,
  • 3-வைத்து காய் அங்குசம் செலுத்துகிறது,
  • 4-வைத்து காய் தொடையில் அமர்த்தி உள்ளது.
  • 5,6 – வது கைகள் வேலை சுழற்றுகின்றன.
  • 7-வது காய் முனிவர்களுக்கு பொருளை விளக்குகிறது.
  • 8-வது காய் மார்பில் உள்ள மலையோடு சேர்ந்துள்ளது.
  • 9-வது கை வேள்வி ஏற்கிறது.
  • 10-வைத்து கை மணியை ஒலிக்கின்றன.
  • 11-வைத்து கை மழையை அளிக்கின்றன. 12-வது கை மணமாலை சூட்டுகிறது.

முருகப்பெருமானின் கிரீடத்தில் உள்ள உறுப்புக்கள்:

கோடகம், பதுமம் , கிம்புரி, மகுடம், தாமம்.

ஆறுபடை வீடுகள் :

  1. திருப்பரங்குன்றம் (மதுரைக்கு )
  2. அருகில் திருசீரலைவாய் (திருச்செந்தூர்)
  3. திருவாவின்குடி (பழனி )
  4. திருஏரகம் (சுவாமிமலை )
  5. குன்றுதோறாடல் (திருத்தணிகை )
  6. பழமுதிர்சோலை (மதுரைக்கு அருகில் )

சூரசம்ஹாரம் :

வல்லவரான இறைவன் உயிர்கலின் மீது கொண்ட கருணையினால் உயிர்களின் ஆணவமாகிய சூரனின் ஸ்தூல உடம்பை போக்கி (ஆணவ மலம் நீங்கின அச்சூரனின் ) ஆத்மாவை தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார் என்பது சூரசம்ஹாரத்தின் உட்கருத்தாகும்.

முருகனை வழிபட வேண்டிய முக்கியமான நாட்கள் :

சஷ்டி திதி, விசாகம், கிருத்திகை நட்சத்திரங்கள், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகியவை. குறிப்பாக முருகனுக்கு வெள்ளிக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு. இவ்விரததால் நினைத்த பயன் கைகூடும்.

கிருத்திகை விரதம் :

ஒவ்வொரு மதமும் கிருத்திகை நட்சத்திரத்தன்று செல்வா முத்துக்குமரனுக்கு சிறப்பு வலி[பாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

Tags: bakthi newsmuruganmuthukumaraswamysevvai dhosam
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராஸி படத்தின் ரீலிஸ் தேதி இன்று மாலை அறிவிக்கப்படுகிறது

Next Post

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கு: அனுமதி வழங்கினார் தமிழக கவர்னர்.

Related Posts

தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம்
Bakthi

தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம்

June 5, 2026
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்
Bakthi

தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீசுவரர் விழாவின் ஒரு பகுதியாக திருக்கல்யாண உற்சவம்

June 4, 2026
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்
Bakthi

மன்னார்குடி பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா

June 4, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி
Bakthi

திருவிடைக்கழியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் வைகாசி விசாகம் காவடியாட்டம்

May 31, 2026
Next Post
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கு: அனுமதி வழங்கினார் தமிழக கவர்னர்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கு: அனுமதி வழங்கினார் தமிழக கவர்னர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
வலங்கைமானில் பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்

வலங்கைமானில் பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்

June 5, 2026
பிரம்ம குரு முதல் அசுர குரு வரை வழிபட்ட கோயில் எது தெரியுமா?

பிரம்ம குரு முதல் அசுர குரு வரை வழிபட்ட கோயில் எது தெரியுமா?

May 17, 2025
சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

June 5, 2026
கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

June 5, 2026
சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

0
கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

0
திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

0
சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

0
சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

June 5, 2026
கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

June 5, 2026
திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

June 5, 2026
சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

June 5, 2026

Recent News

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

June 5, 2026
கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

June 5, 2026
திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

June 5, 2026
சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

June 5, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.