March 4, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

லைகா வழக்கு : விஷாலை கடுமையாக கண்டித்த நீதிமன்றம் !

by Priscilla
November 24, 2025
in Cinema
A A
0
லைகா வழக்கு : விஷாலை கடுமையாக கண்டித்த நீதிமன்றம் !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: நடிகர் விஷால் மற்றும் லைகா நிறுவனம் இடையிலான 21 கோடிக்கும் மேற்பட்ட கடன் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியது. லைகாவுக்கு வட்டியுடன் தொகை செலுத்தும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு, மேல் முறையீட்டு பெஞ்ச் இடைக்கால தடை விதித்து, விஷால் தரப்பை 10 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய உத்தரவிட்டது.

விஷாலின் VFF நிறுவனத்துக்காக நிதியாளரான அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸிடம் இருந்து பெறப்பட்ட 21.29 கோடி ரூபாய் கடனை, லைகா நிறுவனம் தீர்த்து வைத்தது. அந்த தொகை திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகாவுக்குச் செல்லும் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தம் மீறப்பட்டதாகக் கூறி, பணத்தை மீட்டளிக்க நீதிமன்றத்தின் உதவியை நாடி லைகா வழக்கு தொடர்ந்தது. விசாரணை நடத்திய தனி நீதிபதி, 30% வட்டியுடன் விஷால் தரப்பு தொகையை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

மேல்முறையீட்டில் கேள்விகள் :

இந்த உத்தரவுக்கு எதிராக விஷால் தரப்பு மேல்முறையீடு செய்ததால், வழக்கு நெடுநேரம் விவாதமானது. ஒரு தொகையை முதலில் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யலாமே என நீதிபதிகள் S.M. சுப்ரமணியம், முகமது ஷஃபீக் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

விஷால் தரப்பு வழக்கறிஞர், “15 கோடி கடனுக்கு 30% வட்டி விதிப்பது சட்டவிரோதம்” “வட்டி மட்டும் 40 கோடியை கடந்துவிடும்” என்று விளக்கம் அளித்தார். மேலும், விஷால் பெரிய அளவில் பணக்காரர் அல்ல என்றும் தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள், “அப்படியானால் திவாலானவர் என அறிவிக்க தயாரா?” என நேரடியாக கேள்வி எழுப்பியதோடு, 30% வட்டி என்பது சுரண்டல் வட்டி என கடுமையாகக் குறிப்பிடினர்.

இடைக்கால தடை – 10 கோடி டெபாசிட் உத்தரவு

விவாதங்களை கருத்தில் கொண்டு, லைகாவின் கோரிக்கையை பரிசீலித்திருந்த தனி நீதிபதியின் முந்தைய உத்தரவை மேல் முறையீட்டு பெஞ்ச் தற்காலிகமாக முடக்கியது. அதே நேரத்தில், விஷால் தரப்பு 10 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

லைகா தரப்பும் இந்த மனுவுக்கு பதில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அடுத்த விசாரணை நான்கு வாரங்களுக்கு பிறகு நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags: actor vishalchennai high courtLYCALyca casetamil cinemasvishal
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கரூர் கூட்ட நெரிசல் விசாரணை : புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் சிபிஐ கேள்விகள்

Next Post

தென்காசியில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் : 6 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயம்

Related Posts

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Cinema

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !
Cinema

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
தென்காசியில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் : 6 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயம்

தென்காசியில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் : 6 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்

கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்

December 12, 2025
பைரவர் உபாசனை

பைரவர் உபாசனை

October 3, 2025
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

March 3, 2026
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

0
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

0
திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

0
விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

0
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

March 3, 2026
திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

March 3, 2026
விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

March 3, 2026

Recent News

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

March 3, 2026
திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

March 3, 2026
விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

March 3, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.