January 8, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இந்தியாவிலிருந்து கிளம்பவில்லை என்றால் இதான் நடக்கும்..!

by Digital Team
April 28, 2025
in News
A A
0
இந்தியாவிலிருந்து கிளம்பவில்லை என்றால் இதான் நடக்கும்..!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

கொடுக்கப்பட்ட காலக்கெடுவிலிருந்து பாகிஸ்தான் மக்கள் இந்தியாவில் இருந்து வெளியேராவிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

காஷமீர் பகுதியில் நடந்த தாக்குதலுக்கு பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையே கடும் பரபரப்பு சூழ்நிலை எழுந்துள்ளது. இந்தியாவுக்கு சார்க் விசாவில் வந்துள்ளவர்கள் ஏப்.29ம் தேதிக்குள் வெளியேற ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் இந்தியா நாட்டிற்கு சுற்றுலா, படிப்பு, மருத்துவம், பொதுநிகழ்வு,என வந்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை 510 பேர் அட்டாரி எல்லை வழியாக சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது . அதே போல் பாகிஸ்தான் நாட்டிலிருந்தும் இருந்து இந்தியர்களும் இந்தியாவை நோக்கி புறப்பட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

குறிப்பிட்ட நாளுக்குள் நாட்டைவிட்டு செல்லாமல் இந்தியாவில் இருப்பது கண்டுகொள்ளப்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். அதன் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்கு பிறகு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். அல்லது ரூ. 3 லட்சம் அபராதமும் வழங்க முடியும்.

Tags: indiaPAHALAGAM ATTACKPAKISTAN
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

முதலமைச்சர் வெளியிட்ட அதிரடியான 9 அறிவிப்புகள்!

Next Post

ஸ்ரீ லீலா வீட்டில் பிறந்த 3 வது குழந்தை..!

Related Posts

ஜல்லிக்கட்டு பெருமையை பறைசாற்றும் வகையில் திருவள்ளூரில் ஜல்லிக்கட்டு சிலையை  திறந்து வைத்தார் ஆட்சியர்
News

ஜல்லிக்கட்டு பெருமையை பறைசாற்றும் வகையில் திருவள்ளூரில் ஜல்லிக்கட்டு சிலையை திறந்து வைத்தார் ஆட்சியர்

January 7, 2026
ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா: தேர்ப்பேட்டையில் நிலத்தடி மின்வடம் அமைக்க மேயர் எஸ்.ஏ.சத்யா அதிரடி ஆய்வு
News

ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா: தேர்ப்பேட்டையில் நிலத்தடி மின்வடம் அமைக்க மேயர் எஸ்.ஏ.சத்யா அதிரடி ஆய்வு

January 7, 2026
கரூர் தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஜோதிமணி எம்.பி அதிரடி உத்தரவு: ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்
News

கரூர் தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஜோதிமணி எம்.பி அதிரடி உத்தரவு: ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

January 7, 2026
ராசிபுரம் பாவை கல்லூரியில் வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மாநில அறிவியல் முகாம்: 160 மாணவர்கள் பங்கேற்பு
News

ராசிபுரம் பாவை கல்லூரியில் வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மாநில அறிவியல் முகாம்: 160 மாணவர்கள் பங்கேற்பு

January 7, 2026
Next Post
ஸ்ரீ லீலா வீட்டில் பிறந்த 3 வது குழந்தை..!

ஸ்ரீ லீலா வீட்டில் பிறந்த 3 வது குழந்தை..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
அ.தி.மு.க-வில் முக்கிய கட்சி கூட்டணியை உறுதி செய்தது

அ.தி.மு.க-வில் முக்கிய கட்சி கூட்டணியை உறுதி செய்தது

January 7, 2026
பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

பாமக அன்புமணியால் கொதித்துப்போன ராமதாஸ்!

January 7, 2026
ஜல்லிக்கட்டு ஒன்றும் IPL போட்டிகள் அல்ல – பிடித்து வாங்கிய நீதிபதிகள்!

ஜல்லிக்கட்டு ஒன்றும் IPL போட்டிகள் அல்ல – பிடித்து வாங்கிய நீதிபதிகள்!

January 7, 2026
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

தமிழகத்தில் நாளை முதல் மழை பெய்யும் – ஆரஞ்சு அலெர்ட்

January 7, 2026
ஜல்லிக்கட்டு பெருமையை பறைசாற்றும் வகையில் திருவள்ளூரில் ஜல்லிக்கட்டு சிலையை  திறந்து வைத்தார் ஆட்சியர்

ஜல்லிக்கட்டு பெருமையை பறைசாற்றும் வகையில் திருவள்ளூரில் ஜல்லிக்கட்டு சிலையை திறந்து வைத்தார் ஆட்சியர்

0
ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா: தேர்ப்பேட்டையில் நிலத்தடி மின்வடம் அமைக்க மேயர் எஸ்.ஏ.சத்யா அதிரடி ஆய்வு

ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா: தேர்ப்பேட்டையில் நிலத்தடி மின்வடம் அமைக்க மேயர் எஸ்.ஏ.சத்யா அதிரடி ஆய்வு

0
கரூர் தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஜோதிமணி எம்.பி அதிரடி உத்தரவு: ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

கரூர் தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஜோதிமணி எம்.பி அதிரடி உத்தரவு: ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

0
ராசிபுரம் பாவை கல்லூரியில் வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மாநில அறிவியல் முகாம்: 160 மாணவர்கள் பங்கேற்பு

ராசிபுரம் பாவை கல்லூரியில் வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மாநில அறிவியல் முகாம்: 160 மாணவர்கள் பங்கேற்பு

0
ஜல்லிக்கட்டு பெருமையை பறைசாற்றும் வகையில் திருவள்ளூரில் ஜல்லிக்கட்டு சிலையை  திறந்து வைத்தார் ஆட்சியர்

ஜல்லிக்கட்டு பெருமையை பறைசாற்றும் வகையில் திருவள்ளூரில் ஜல்லிக்கட்டு சிலையை திறந்து வைத்தார் ஆட்சியர்

January 7, 2026
ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா: தேர்ப்பேட்டையில் நிலத்தடி மின்வடம் அமைக்க மேயர் எஸ்.ஏ.சத்யா அதிரடி ஆய்வு

ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா: தேர்ப்பேட்டையில் நிலத்தடி மின்வடம் அமைக்க மேயர் எஸ்.ஏ.சத்யா அதிரடி ஆய்வு

January 7, 2026
கரூர் தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஜோதிமணி எம்.பி அதிரடி உத்தரவு: ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

கரூர் தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஜோதிமணி எம்.பி அதிரடி உத்தரவு: ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

January 7, 2026
ராசிபுரம் பாவை கல்லூரியில் வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மாநில அறிவியல் முகாம்: 160 மாணவர்கள் பங்கேற்பு

ராசிபுரம் பாவை கல்லூரியில் வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மாநில அறிவியல் முகாம்: 160 மாணவர்கள் பங்கேற்பு

January 7, 2026

Recent News

ஜல்லிக்கட்டு பெருமையை பறைசாற்றும் வகையில் திருவள்ளூரில் ஜல்லிக்கட்டு சிலையை  திறந்து வைத்தார் ஆட்சியர்

ஜல்லிக்கட்டு பெருமையை பறைசாற்றும் வகையில் திருவள்ளூரில் ஜல்லிக்கட்டு சிலையை திறந்து வைத்தார் ஆட்சியர்

January 7, 2026
ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா: தேர்ப்பேட்டையில் நிலத்தடி மின்வடம் அமைக்க மேயர் எஸ்.ஏ.சத்யா அதிரடி ஆய்வு

ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா: தேர்ப்பேட்டையில் நிலத்தடி மின்வடம் அமைக்க மேயர் எஸ்.ஏ.சத்யா அதிரடி ஆய்வு

January 7, 2026
கரூர் தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஜோதிமணி எம்.பி அதிரடி உத்தரவு: ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

கரூர் தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஜோதிமணி எம்.பி அதிரடி உத்தரவு: ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

January 7, 2026
ராசிபுரம் பாவை கல்லூரியில் வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மாநில அறிவியல் முகாம்: 160 மாணவர்கள் பங்கேற்பு

ராசிபுரம் பாவை கல்லூரியில் வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மாநில அறிவியல் முகாம்: 160 மாணவர்கள் பங்கேற்பு

January 7, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.