October 14, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

போலி ஆவணங்கள் வழியே நிலம் கைப்பற்றல் : மா.சுப்பிரமணியன் வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

by Priscilla
June 17, 2025
in News
A A
0
போலி ஆவணங்கள் வழியே நிலம் கைப்பற்றல் : மா.சுப்பிரமணியன் வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் ஒதுக்கப்பட்ட நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் கைப்பற்றியதாக தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலம், சிட்கோவின் சார்பில் எஸ்.கே. கண்ணன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சென்னை மாநகர மேயராக இருந்த காலத்தில், மா.சுப்பிரமணியன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, போலி ஆவணங்கள் மூலம் அந்த நிலத்தை தனது மனைவி காஞ்சனாவின் பெயரில் மாற்றம் செய்ததாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

இதன்பேரில், போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் ஆகியவையின் கீழ் இருவரும் சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளாகும் வகையில் வழக்கில் பெயரிடப்பட்டனர்.

2019-ஆம் ஆண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதனை ரத்து செய்ய மா.சுப்பிரமணியன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி சார்பில் மேல்முறை மனுத் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது அது நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில், இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வெங்கடவரதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோடை விடுமுறையால் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறாததால் குற்றச்சாட்டு நடைமுறையை தற்காலிகமாக தள்ளி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த நீதிபதி, “மீண்டும் கால அவகாசம் வழங்க முடியாது” எனக் கூறி, ஜூலை 24ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்திலிருந்து உத்தரவு பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இல்லையெனில், குற்றச்சாட்டு நடைமுறை அன்றைய தினம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: chennaiLand acquisitionma subramanian
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பனைமரம் ஒரு ஜாதியின் மரமா ? – சீமான் ஆவேச கேள்வி

Next Post

“WTC இறுதிப் போட்டி இந்தியாவில் நடத்தப்பட வேண்டும் ” – BCCI யின் கோரிக்கையை நிராகரித்த ICC… காரணம் என்ன ?

Related Posts

“நீங்கள் அழகாக உள்ளீர்கள்” – இத்தாலி பெண் பிரதமர் குறித்து பேசிய ட்ரம்ப் சர்ச்சையில் !
News

“நீங்கள் அழகாக உள்ளீர்கள்” – இத்தாலி பெண் பிரதமர் குறித்து பேசிய ட்ரம்ப் சர்ச்சையில் !

October 14, 2025
டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !
News

டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

October 14, 2025
சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா
News

சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

October 14, 2025
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை
News

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

October 14, 2025
Next Post
“WTC இறுதிப் போட்டி இந்தியாவில் நடத்தப்பட வேண்டும் ” – BCCI யின் கோரிக்கையை நிராகரித்த ICC… காரணம் என்ன ?

"WTC இறுதிப் போட்டி இந்தியாவில் நடத்தப்பட வேண்டும் " – BCCI யின் கோரிக்கையை நிராகரித்த ICC… காரணம் என்ன ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது இந்தியா !

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது இந்தியா !

October 14, 2025
மலேசியாவில் 6,000 மாணவர்கள் இன்புளுயன்சா காய்ச்சலில் பாதிப்பு !

மலேசியாவில் 6,000 மாணவர்கள் இன்புளுயன்சா காய்ச்சலில் பாதிப்பு !

October 14, 2025
“கரூருக்கு விஜய் நேரடி டச்! எல்லாரையும் வேலுச்சாமிபுரம் கூட்டிட்டு வாங்க! புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் உத்தரவு

“கரூருக்கு விஜய் நேரடி டச்! எல்லாரையும் வேலுச்சாமிபுரம் கூட்டிட்டு வாங்க! புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் உத்தரவு

October 14, 2025
இளம் பெண் இருந்த கோலம்.. பார்த்ததுமே பதறிய பக்கத்து வீட்டுக்காரர்கள்

இளம் பெண் இருந்த கோலம்.. பார்த்ததுமே பதறிய பக்கத்து வீட்டுக்காரர்கள்

October 14, 2025
“நீங்கள் அழகாக உள்ளீர்கள்” – இத்தாலி பெண் பிரதமர் குறித்து பேசிய ட்ரம்ப் சர்ச்சையில் !

“நீங்கள் அழகாக உள்ளீர்கள்” – இத்தாலி பெண் பிரதமர் குறித்து பேசிய ட்ரம்ப் சர்ச்சையில் !

0
டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

0
சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

0
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

0
“நீங்கள் அழகாக உள்ளீர்கள்” – இத்தாலி பெண் பிரதமர் குறித்து பேசிய ட்ரம்ப் சர்ச்சையில் !

“நீங்கள் அழகாக உள்ளீர்கள்” – இத்தாலி பெண் பிரதமர் குறித்து பேசிய ட்ரம்ப் சர்ச்சையில் !

October 14, 2025
டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

October 14, 2025
சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

October 14, 2025
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

October 14, 2025
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

“நீங்கள் அழகாக உள்ளீர்கள்” – இத்தாலி பெண் பிரதமர் குறித்து பேசிய ட்ரம்ப் சர்ச்சையில் !

“நீங்கள் அழகாக உள்ளீர்கள்” – இத்தாலி பெண் பிரதமர் குறித்து பேசிய ட்ரம்ப் சர்ச்சையில் !

October 14, 2025
டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

October 14, 2025
சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

October 14, 2025
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

October 14, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.