திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் அரசு மேல்நிலை பள்ளியில் 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 40 மாணவர்களுக்கான காலை உணவு திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
காலை உணவு திட்டத்திற்கு தேவையான சமையல் பொருட்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்,சமையல் பொருட்கள் தரம் குறித்து கேட்டறிந்தார்.
காலை உணவு திட்டம் செயல்பாடுகள் குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார்.
மேலும் இந்த நிகழ்ச்சிகள் மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

















