October 31, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சென்னைக்கு வரும் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு : நீர்வளத்துறை விளக்கம்

by Priscilla
October 22, 2025
in News
A A
0
சென்னைக்கு வரும் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு : நீர்வளத்துறை விளக்கம்
0
SHARES
14
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : வடகிழக்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என தமிழக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் தெரிவித்ததாவது: “செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகளில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், மிக கனமழை பெய்தாலும் வெள்ளநீர் கட்டுப்பாட்டில் இருக்கும். வெளியேற்றப்படும் நீர் அடையாறு மற்றும் கொசஸ்தலையாறு வழியாக பாதுகாப்பாக கடலுக்குச் செல்லும். எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” என தெரிவித்தனர்.

பருவமழை தீவிரமடைவதற்கு முன்னதாகவே வெள்ளத்தடுப்பு நடவடிக்கையாக இந்த நீர் திறப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி,

பூண்டி ஏரியில் 2,387 கனஅடி வீதம், புழல் ஏரியில் 500 கனஅடி வீதம், செம்பரம்பாக்கம் ஏரியில் 100 கனஅடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

இவற்றில், பூண்டி ஏரியில் கடந்த வியாழக்கிழமை முதலே 2,287 கனஅடி வீதத்தில் நீர் திறப்பு நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பூண்டி ஏரியின் நீர்மட்டம் 2,521 மில்லியன் கனஅடி, புழல் ஏரியின் நீர்மட்டம் 2,732 மில்லியன் கனஅடி என பதிவாகியுள்ளது. புழல் ஏரியில் இருந்து வெளியேறும் நீர் 13.5 கிலோமீட்டர் நீளமுள்ள உபரி கால்வாய் வழியாக மணலியில் உள்ள கொசஸ்தலையாற்றில் கலக்கிறது.

தென் சென்னையில் உள்ள நாராயணபுரம் மற்றும் கீழ்க்கட்டளை ஏரிகளில் இருந்து மொத்தம் 3,420 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ரேடியல் சாலை, ஓ.எம்.ஆர் பகுதிகளில் வெள்ளத்தை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மூலம் வெளியேறும் நீர், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வழியாக ஓக்கியம் மடுவு, பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலுக்குச் சென்று சேர்கிறது.

நீர்வளத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதாவது, “நீர் திறப்புகள் முன்கூட்டியே கட்டுப்பாட்டுடன் நடைபெறுவதால் வெள்ள அபாயம் எதுவும் இல்லை. எனவே மக்கள் அமைதியாக இருக்கலாம்” என்றனர்.

Tags: chennaiheavy rainlakesRain alerttamil naduTN PEOPLESTN rainWater Resources Department
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை தொடரும் – வானிலை மையம் எச்சரிக்கை !

Next Post

இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் – சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

Related Posts

பட்டையை கிளப்பும் தமிழக வீரர்கள் – தங்கம் வென்ற வீராங்கனைக்கு உதயநிதி பாராட்டு
News

பட்டையை கிளப்பும் தமிழக வீரர்கள் – தங்கம் வென்ற வீராங்கனைக்கு உதயநிதி பாராட்டு

October 31, 2025
சுற்றி பார்க்க வந்தபோது விபரீதம் – கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலங்கள்
News

சுற்றி பார்க்க வந்தபோது விபரீதம் – கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலங்கள்

October 31, 2025
புதிய வியூகத்தை கையிலெடுத்த விஜய் – வேகமெடுக்கும் TVK
News

புதிய வியூகத்தை கையிலெடுத்த விஜய் – வேகமெடுக்கும் TVK

October 31, 2025
“நாளை விரிவாக பேசுகிறேன்” – அதிமுக அலுவலகத்திலேயே விளக்கம் அளிக்கிறார் செங்கோட்டையன்
News

“நாளை விரிவாக பேசுகிறேன்” – அதிமுக அலுவலகத்திலேயே விளக்கம் அளிக்கிறார் செங்கோட்டையன்

October 31, 2025
Next Post
இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் – சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் – சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
புதிய வியூகத்தை கையிலெடுத்த விஜய் – வேகமெடுக்கும் TVK

புதிய வியூகத்தை கையிலெடுத்த விஜய் – வேகமெடுக்கும் TVK

October 31, 2025
“சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்பட்டார்” – சகோதரியின் அதிர்ச்சி குற்றச்சாட்டு

“சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்பட்டார்” – சகோதரியின் அதிர்ச்சி குற்றச்சாட்டு

October 31, 2025
தெலங்கானா அமைச்சராக கிரிக்கெட் வீரர் அசாரூதீன் பதவியேற்பு

தெலங்கானா அமைச்சராக கிரிக்கெட் வீரர் அசாரூதீன் பதவியேற்பு

October 31, 2025
மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா விவகாரம் : ஆண் குழந்தைக்கு தாயானார் ஜாய் கிரிசில்டா

மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா விவகாரம் : ஆண் குழந்தைக்கு தாயானார் ஜாய் கிரிசில்டா

October 31, 2025
பட்டையை கிளப்பும் தமிழக வீரர்கள் – தங்கம் வென்ற வீராங்கனைக்கு உதயநிதி பாராட்டு

பட்டையை கிளப்பும் தமிழக வீரர்கள் – தங்கம் வென்ற வீராங்கனைக்கு உதயநிதி பாராட்டு

0
சுற்றி பார்க்க வந்தபோது விபரீதம் – கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலங்கள்

சுற்றி பார்க்க வந்தபோது விபரீதம் – கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலங்கள்

0
புதிய வியூகத்தை கையிலெடுத்த விஜய் – வேகமெடுக்கும் TVK

புதிய வியூகத்தை கையிலெடுத்த விஜய் – வேகமெடுக்கும் TVK

0
“நாளை விரிவாக பேசுகிறேன்” – அதிமுக அலுவலகத்திலேயே விளக்கம் அளிக்கிறார் செங்கோட்டையன்

“நாளை விரிவாக பேசுகிறேன்” – அதிமுக அலுவலகத்திலேயே விளக்கம் அளிக்கிறார் செங்கோட்டையன்

0
பட்டையை கிளப்பும் தமிழக வீரர்கள் – தங்கம் வென்ற வீராங்கனைக்கு உதயநிதி பாராட்டு

பட்டையை கிளப்பும் தமிழக வீரர்கள் – தங்கம் வென்ற வீராங்கனைக்கு உதயநிதி பாராட்டு

October 31, 2025
சுற்றி பார்க்க வந்தபோது விபரீதம் – கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலங்கள்

சுற்றி பார்க்க வந்தபோது விபரீதம் – கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலங்கள்

October 31, 2025
புதிய வியூகத்தை கையிலெடுத்த விஜய் – வேகமெடுக்கும் TVK

புதிய வியூகத்தை கையிலெடுத்த விஜய் – வேகமெடுக்கும் TVK

October 31, 2025
“நாளை விரிவாக பேசுகிறேன்” – அதிமுக அலுவலகத்திலேயே விளக்கம் அளிக்கிறார் செங்கோட்டையன்

“நாளை விரிவாக பேசுகிறேன்” – அதிமுக அலுவலகத்திலேயே விளக்கம் அளிக்கிறார் செங்கோட்டையன்

October 31, 2025

Recent News

பட்டையை கிளப்பும் தமிழக வீரர்கள் – தங்கம் வென்ற வீராங்கனைக்கு உதயநிதி பாராட்டு

பட்டையை கிளப்பும் தமிழக வீரர்கள் – தங்கம் வென்ற வீராங்கனைக்கு உதயநிதி பாராட்டு

October 31, 2025
சுற்றி பார்க்க வந்தபோது விபரீதம் – கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலங்கள்

சுற்றி பார்க்க வந்தபோது விபரீதம் – கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலங்கள்

October 31, 2025
புதிய வியூகத்தை கையிலெடுத்த விஜய் – வேகமெடுக்கும் TVK

புதிய வியூகத்தை கையிலெடுத்த விஜய் – வேகமெடுக்கும் TVK

October 31, 2025
“நாளை விரிவாக பேசுகிறேன்” – அதிமுக அலுவலகத்திலேயே விளக்கம் அளிக்கிறார் செங்கோட்டையன்

“நாளை விரிவாக பேசுகிறேன்” – அதிமுக அலுவலகத்திலேயே விளக்கம் அளிக்கிறார் செங்கோட்டையன்

October 31, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.