March 22, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கையில் குடத்துடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் – ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

by Aruna
January 19, 2026
in News
A A
0
கையில் குடத்துடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் – ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நல்ல நீர் வழங்கக்கோரி கையில் குடத்துடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் – மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காத ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பழையவலம் ஊராட்சியில் 1500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காகவும், வீட்டு உபயோகத்திற்காகவும் கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த நல்ல நீர் கடந்த ஒரு வருட காலமாக நிறுத்தப்பட்டு உப்பு நீர் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் இங்குள்ள குளத்து நீரையே பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் இக்குளத்தில் உள்ள நீரையே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது குளத்தில் நீர் இருப்பதால் அந்த நீரை பயன்படுத்துகிறோம். வெயில் காலத்தில் குளம் வற்றிவிட்டால் என்ன செய்வது என இப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோதும் முறையான பதில் அளிக்கவில்லை என குற்றம்சாட்டி இன்று பழையவலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இப்பகுதி மக்கள் குடிநீர் குடத்துடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் இந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வரும்போது நீர் சரியாக வழங்குவதில்லை என பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அங்குள்ள அதிகாரிகளிடம் முறையாக குடிநீர் வழங்க அறிவுறுத்தி இருந்தார். ஆனால் இதுவரையிலும் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காமலும், பொது மக்களுக்கு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்காமலும் இருப்பதாக ஊராட்சி மன்ற செயலாளர் மீது பழையவலம் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக நல்ல நீர் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் முன்பு மறியலில் ஈடுபட போவதாகவும் இப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்து விசாரிப்பதற்காக திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலரை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. செய்தியாளர்களாலேயே திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால், சாதாரண பொதுமக்கள் எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும் என கேள்வி எழுந்துள்ளது.

Tags: district newstamilnaduthiruvarurwater
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நியூஜல்பைகுரி செல்லும் புதிய அம்ரித் பாரத் ரயில் – பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாக வரவேற்பு

Next Post

நிலங்களுக்கு பட்டா இருந்தும் புறம்போக்கு பகுதியில் வசிப்பது போல நிலைமை – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் மனு

Related Posts

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா
Bakthi

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

March 22, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
News

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

March 22, 2026
மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு
News

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

March 22, 2026
பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்
News

பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

March 22, 2026
Next Post
நிலங்களுக்கு பட்டா இருந்தும் புறம்போக்கு பகுதியில் வசிப்பது போல நிலைமை – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் மனு

நிலங்களுக்கு பட்டா இருந்தும் புறம்போக்கு பகுதியில் வசிப்பது போல நிலைமை - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

March 9, 2026
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

March 22, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

March 22, 2026
மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

March 22, 2026
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

0
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

0
மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

0
பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

0
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

March 22, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

March 22, 2026
மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

March 22, 2026
பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

March 22, 2026

Recent News

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

March 22, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

March 22, 2026
மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

March 22, 2026
பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

March 22, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.