February 12, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது… ஆட்சி மாற்றம் வேண்டும்…”

by Aruna
December 28, 2025
in News
A A
0
மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது… ஆட்சி மாற்றம் வேண்டும்…”
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

அரசாங்கம் நீதிமன்றத்தை காரணம் காட்டி குடியிருப்பாளர்களையும்.. குத்தகை விவசாயிகளையும், ஆக்கிரமிப்பாளர்கள் என அரசு வெளியேற்ற துடிக்கிறது என்றும்
சட்டப்படி ஆதீனங்களின் நிலங்கள் பட்டா வழங்குவதற்கு பொருத்தமானது தான் என்று தெரிவித்துள்ளார்.முதலமைச்சரின் தந்தை வளர்ந்து உயர்ந்த மண்ணில் மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது, ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் நடைபெற்ற தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு இயக்கம் துவக்க விழாவில்.. பி.ஆர். பாண்டியன் பேட்டி அளித்துள்ளார்.திருவாரூர் பகுதியில் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடிமனை பட்டா இன்றி வாழ்ந்து வரும் மக்களுக்கு தமிழ்நாடு அரசிடம் குடிமனை பட்டா பெறுவதற்கான…’என் நிலம் – என் உரிமை..’ என்ற தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு இயக்கம் துவக்கப்பட்டது.
தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு பொதுச் செயலாளரும், தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தின் தலைவருமான
பி. ஆர். பாண்டியன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.இந்த நிகழ்வில் வாழ்த்தி பேசிய பி. ஆர். பாண்டியன்.. “வருமானம் இன்றி பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் குடி மனை பட்டா இல்லாதவர்களுக்கு கோவில் நிலங்களாக இருந்தால் அரசே அதற்கான தொகையை செலுத்தி இலவச பட்டாவை வழங்க வேண்டும்… என்று பேசினார்.மேலும் செய்தியாளர்களிடம்..
“கோவில் குத்தகை நிலங்களை கோவில் சொத்துக்கள் என்கிற பெயரால் நிலவரி ஏற்றம் செய்யக்கூடாது… வருமானமின்றி வாழக்கூடிய ஏழைகளுக்கு நிலம் வாங்கி வீடு கட்ட முடியாமல் போராடிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு வாடகை நினைப்பது எந்த வகையில் நியாயம்… என்றும், முதலமைச்சரின் தந்தை வளர்ந்து உயர்ந்த மண்ணில் மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது… என்றும் அரசாங்கம் நீதிமன்றத்தை காரணம் காட்டி குடியிருப்பாலர்களையும்.. குத்தகை விவசாயிகளையும்.. வெளியேற்ற துடிப்பது கார்ப்பரேட் மோகம் கொண்ட அரசு என என்ன தோன்றுகிறது… என பேட்டி அளித்தார்..
தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் செயலாளர் சாமிநாதன் வரவேற்பு நிகழ்த்தி.. தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்.. ‘பல்லாண்டுகளாக வீடு கட்டி குடிமனை பட்டா இன்றி வாழ்ந்து வரும் மக்களுக்கு தமிழக அரசிடம் கேட்டு பட்டா வாங்க வேண்டும்…”உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
இந்த நிகழ்வில்.. அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் கலியபெருமாள்.. தமிழ்நாடு காவிரி விவசாய சங்க மாவட்ட தலைவர் சுப்பையன் செயலாளர் குருமூர்த்தி, மற்றும் கும்பகோணம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பொறுப்பாளர் கந்தவேல் கலந்து கொண்டு வாழ்த்தினர்..
மேலும் சங்கத்தின் செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் சின்ராஜ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் கலந்து கொண்டனர்..

Tags: district newsdmkmk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அதிமுக ஆட்சி அமைந்ததும் மத்திய அரசின் ஊரக வேலை உறுதி திட்டம் 150 நாட்களாகும் – EPS உறுதி

Next Post

தரங்கம்பாடி அருகே வீட்டில் தீ விபத்து – திமுக,அதிமுக மற்றும் அரசு சார்பில் நிவாரண உதவி

Related Posts

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு
News

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

February 11, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி
News

மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

February 11, 2026
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை
News

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

February 11, 2026
விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 
News

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

February 11, 2026
Next Post
தரங்கம்பாடி அருகே வீட்டில் தீ விபத்து – திமுக,அதிமுக மற்றும் அரசு சார்பில் நிவாரண உதவி

தரங்கம்பாடி அருகே வீட்டில் தீ விபத்து - திமுக,அதிமுக மற்றும் அரசு சார்பில் நிவாரண உதவி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

February 10, 2026
சிறுமி பாலியல் வழக்கு : சம்பவ இடத்தில் குற்றவாளியிடம் வீடியோ வாக்குமூலம் !

சிறுமி பாலியல் வழக்கு : சம்பவ இடத்தில் குற்றவாளியிடம் வீடியோ வாக்குமூலம் !

July 31, 2025
மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

February 11, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

February 11, 2026
மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

0
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

0
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

0
விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

0
மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

February 11, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

February 11, 2026
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

February 11, 2026
விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

February 11, 2026

Recent News

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

February 11, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

February 11, 2026
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

February 11, 2026
விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

February 11, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.