June 30, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

குமரி முதல் சென்னை வரை ‘பசுமைப் பயணம்’:   திண்டுக்கல்லில் வரவேற்பு!

by sowmiarajan
November 13, 2025
in News
A A
0
குமரி முதல் சென்னை வரை ‘பசுமைப் பயணம்’:   திண்டுக்கல்லில் வரவேற்பு!
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

இயற்கை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக 780 கி.மீ தூரம் சைக்கிளில் பயணிக்கும் குழுவினருக்கு திண்டுக்கல் நகரமே திரண்டு வந்து சிறப்பான வரவேற்பு அளித்தது. திண்டுக்கல்லில் சுமார் 10,000 மரக்கன்றுகள் நடவு செய்து குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, சுற்றுச்சூழல் நீதி மற்றும் இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் மகத்தான நோக்குடன், குமரி முதல் சென்னை வரை ‘பசுமைப் பயணம்’ என்ற பெயரில் சைக்கிள் பேரணி ஒன்று நடைபெற்று வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதிலும் இருந்து துறவியர் பேரவையைச் சேர்ந்த 25 பேர் கொண்ட குழுவினர், கல்லூரி மாணவ-மாணவியருடன் இணைந்து இந்த சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். நவம்பர் 5-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம், 780 கிலோமீட்டர் தூரத்தை 16 நாட்களில் கடந்து சென்னையில் நிறைவடைய உள்ளது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயணத்தின் ஒரு பகுதியாக, குழுவினர் திண்டுக்கல் நகருக்கு வருகை தந்தனர். அவர்களுக்குப் பேகம்பூர் அவர்லேடி பள்ளிக்கு முன்பாக உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. துறவியர் பேரவை டிஎன்பி தலைவர் அருள்மிகு அன்னை மரிய பிலோமி. தலைமை வகித்தார். திண்டுக்கல் துறவியர் பேரவைத் தலைவர் மரிவளன். முன்னிலை வகித்தார். திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் சார்பில் அருள் முனைவர் பிலிப் சுதாகர், திண்டுக்கல் திருவருள் பேரவைத் தலைவரும் ஜிடிஎன் கல்வி நிறுவனங்களின் தலைவருமான முனைவர் ரத்தினம், சிம்கோடெஸ் இயக்குனர் விசுவாசம் என்ற ஞான திரவியம் ஆகியோர் குழுவினரைப் பாராட்டிப் பேசினர்.

திண்டுக்கல் நகர மக்களின் சார்பில் நகர மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் மற்றும் நகர துணை மேயர் ராஜப்பா ஆகியோர் தலைமையேற்று குழுவினரை வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியின் தொடக்கத்தில், பசுமைப் பயணக் குழுவினருக்கு திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினர் பாரம்பரியமான பறையிசையுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த விழிப்புணர்வுப் பயணத்தின் முக்கிய அம்சமாக, குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சுமார் 10,000 மரக்கன்றுகளை நடவு செய்து, இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினர். சைக்கிள் பேரணிக் குழுவினர் திண்டுக்கல் அருகே உள்ள நல்லம்மாநாயக்கன் பட்டியில் தங்கினார்கள். மறுநாள், திருச்சி சாலை கல்லறை தோட்டம் அருகே பொதுமக்கள், பொதுநல அமைப்புகள், சேவைச் சங்கங்கள், திண்டுக்கல் மறைமாவட்ட துறவியர் பேரவை மற்றும் தோழமை நிறுவனங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் எனப் பலதரப்பட்டவர்களும் ஒன்றிணைந்து குழுவினருக்கு மீண்டும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியின் முடிவில், குழுவின் சார்பில் நிக்கோலஸ் நன்றி கூறினார். கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை வரை செல்லும் இந்த ‘பசுமைப் பயணம்’, செல்லும் வழியெங்கிலும் மக்களின் பேராதரவுடன் சுற்றுச்சூழலை காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது.

Tags: clean energy transportdindigul welcomeeco friendly journeyeco tourismgo green indiagreen india movementgreen journeyheritage and naturekumari to chennainature travelResponsible Tourismsouth india travelsustainable traveltamil nadu trip
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

1.500 ஆண்டுகள் பழமையான புத்த விஹாரத்தில் தீவிபத்து

Next Post

முதன்முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களுடன் ‘Coffee with Collector’ –திண்டுக்கல் முன்னுதாரணம்!

Related Posts

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்
News

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

June 26, 2026
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை
News

கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

June 26, 2026
திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்
News

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

June 26, 2026
திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 
News

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

June 26, 2026
Next Post
முதன்முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களுடன் ‘Coffee with Collector’ –திண்டுக்கல் முன்னுதாரணம்!

முதன்முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களுடன் ‘Coffee with Collector’ –திண்டுக்கல் முன்னுதாரணம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
பனிமய மாதா பேராலய திருவிழா வெகு விமரிசையாக தொடக்கம்!

பனிமய மாதா பேராலய திருவிழா வெகு விமரிசையாக தொடக்கம்!

July 26, 2025
கலியுகம் என்றால் என்ன? – ஒரு புதிய பார்வை

கலியுகம் என்றால் என்ன? – ஒரு புதிய பார்வை

May 9, 2025
பண நெருக்கடி தீர எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

பண நெருக்கடி தீர எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

May 3, 2025
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

June 26, 2026
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

0
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

0
திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

0
திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

0
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

June 26, 2026
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

June 26, 2026
திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

June 26, 2026
திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

June 26, 2026

Recent News

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

June 26, 2026
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

June 26, 2026
திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

June 26, 2026
திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

June 26, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.