October 31, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கடந்த வாரம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிடாததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு

by Satheesa
October 29, 2025
in News
A A
0
கடந்த வாரம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிடாததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 67,000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 45 ஆயிரம் ஹெக்டேரில் நடவுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் தீபாவளியை ஒட்டி ஒரு வார காலம் பெய்த கன மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நடவு செய்யப்பட்ட இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. ஏக்கருக்கு சுமார் 25,000 ரூபாய் செலவு செய்த விவசாயிகள் இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வடிய தாமதம் ஏற்பட்டதால் இளம் பயிர்கள் நீரில் அழுகி சேதம் அடைந்தன. இந்தப் பயிர்களை இதுவரை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் மக்கள் பிரதிநிதிகள் பார்வையிடவில்லை என்று குற்றம் சாட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்திடம் விவசாயிகள் நடவு செய்யப்பட்ட அழுகிய இளம் நாற்றுகளுடன் வந்து மனு அளித்தனர். குறைதீர்க்கும் கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் சேகர், பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் உதவியாளர்களுக்கு மனு அளித்தால் அவர்கள் நேரில் வந்து புகைப்படம் எடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிப்பார்கள் என்று தெரிவித்தார். உடனடியாக இதற்கு பதில் அளித்த விவசாயிகள் பயிர் சேதம் குறித்து கணக்கெடுக்க தங்களுக்கு எந்தவித அறிவுறுத்தலும் வரவில்லை என கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவிப்பதாக குற்றம் சாட்டினர். தொடர்ந்து மழையினால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை கையில் ஏந்தி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட விவசாயிகள், மயிலாடுதுறை மாவட்டத்தில் 40% அளவிற்கு இளம் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் வேளாண்துறை சார்பிலும் இதுவரை பாதிக்கப்பட்ட பயிர்களை யாரும் கணக்கீடு செய்யவில்லை என்றும், மக்கள் பிரதிநிதிகள் இது குறித்து கண்டுகொள்ளவில்லை என்றும், கடந்த 2024-25 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெய்த பருவம் தப்பிய மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 63 கோடி நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்த தமிழக அரசு இதுவரை அந்த பணத்தை கூட விடுவிக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு கணக்கெடுப்பு செய்யாவிட்டால் இரண்டு நாட்களில் போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மன்னார்குடி மேலநத்தம் கிராமத்தில் சுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

Next Post

“அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு இன்னும் எங்களை அழைக்கவில்லை” – தவெக நிர்மல் குமார் விளக்கம்

Related Posts

மயிலாடுதுறை நகராட்சி சார்பாக ரூ 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகராட்சி வணிக வளாகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
News

மயிலாடுதுறை நகராட்சி சார்பாக ரூ 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகராட்சி வணிக வளாகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

October 31, 2025
சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கி டெய்லர் மருத்துவமனையில் அனுமதி போலீசார் மிரட்டுவதாக  டெய்லர் மனைவி புகார்
News

சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கி டெய்லர் மருத்துவமனையில் அனுமதி போலீசார் மிரட்டுவதாக  டெய்லர் மனைவி புகார்

October 31, 2025
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற அறிவியல் கண்காட்சி
News

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

October 31, 2025
தலித் பெண்கள் அரசியல் அதிகாரம் தமிழ்நாடு தலித் பெண்கள் அம்பேத்கர் நலவாழ்வு சங்க துவக்க விழா
News

தலித் பெண்கள் அரசியல் அதிகாரம் தமிழ்நாடு தலித் பெண்கள் அம்பேத்கர் நலவாழ்வு சங்க துவக்க விழா

October 31, 2025
Next Post
“அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு இன்னும் எங்களை அழைக்கவில்லை” – தவெக நிர்மல் குமார் விளக்கம்

“அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு இன்னும் எங்களை அழைக்கவில்லை” – தவெக நிர்மல் குமார் விளக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்பட்டார்” – சகோதரியின் அதிர்ச்சி குற்றச்சாட்டு

“சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்பட்டார்” – சகோதரியின் அதிர்ச்சி குற்றச்சாட்டு

October 31, 2025
தெலங்கானா அமைச்சராக கிரிக்கெட் வீரர் அசாரூதீன் பதவியேற்பு

தெலங்கானா அமைச்சராக கிரிக்கெட் வீரர் அசாரூதீன் பதவியேற்பு

October 31, 2025
மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா விவகாரம் : ஆண் குழந்தைக்கு தாயானார் ஜாய் கிரிசில்டா

மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா விவகாரம் : ஆண் குழந்தைக்கு தாயானார் ஜாய் கிரிசில்டா

October 31, 2025
விஜய் முதலில் மேக் அப்பை களையுங்க – எஸ்.வி சேகர் விமர்சனம்

விஜய் முதலில் மேக் அப்பை களையுங்க – எஸ்.வி சேகர் விமர்சனம்

October 31, 2025
மயிலாடுதுறை நகராட்சி சார்பாக ரூ 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகராட்சி வணிக வளாகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை நகராட்சி சார்பாக ரூ 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகராட்சி வணிக வளாகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

0
சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கி டெய்லர் மருத்துவமனையில் அனுமதி போலீசார் மிரட்டுவதாக  டெய்லர் மனைவி புகார்

சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கி டெய்லர் மருத்துவமனையில் அனுமதி போலீசார் மிரட்டுவதாக  டெய்லர் மனைவி புகார்

0
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

0
தலித் பெண்கள் அரசியல் அதிகாரம் தமிழ்நாடு தலித் பெண்கள் அம்பேத்கர் நலவாழ்வு சங்க துவக்க விழா

தலித் பெண்கள் அரசியல் அதிகாரம் தமிழ்நாடு தலித் பெண்கள் அம்பேத்கர் நலவாழ்வு சங்க துவக்க விழா

0
மயிலாடுதுறை நகராட்சி சார்பாக ரூ 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகராட்சி வணிக வளாகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை நகராட்சி சார்பாக ரூ 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகராட்சி வணிக வளாகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

October 31, 2025
சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கி டெய்லர் மருத்துவமனையில் அனுமதி போலீசார் மிரட்டுவதாக  டெய்லர் மனைவி புகார்

சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கி டெய்லர் மருத்துவமனையில் அனுமதி போலீசார் மிரட்டுவதாக  டெய்லர் மனைவி புகார்

October 31, 2025
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

October 31, 2025
தலித் பெண்கள் அரசியல் அதிகாரம் தமிழ்நாடு தலித் பெண்கள் அம்பேத்கர் நலவாழ்வு சங்க துவக்க விழா

தலித் பெண்கள் அரசியல் அதிகாரம் தமிழ்நாடு தலித் பெண்கள் அம்பேத்கர் நலவாழ்வு சங்க துவக்க விழா

October 31, 2025

Recent News

மயிலாடுதுறை நகராட்சி சார்பாக ரூ 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகராட்சி வணிக வளாகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை நகராட்சி சார்பாக ரூ 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகராட்சி வணிக வளாகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

October 31, 2025
சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கி டெய்லர் மருத்துவமனையில் அனுமதி போலீசார் மிரட்டுவதாக  டெய்லர் மனைவி புகார்

சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கி டெய்லர் மருத்துவமனையில் அனுமதி போலீசார் மிரட்டுவதாக  டெய்லர் மனைவி புகார்

October 31, 2025
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

October 31, 2025
தலித் பெண்கள் அரசியல் அதிகாரம் தமிழ்நாடு தலித் பெண்கள் அம்பேத்கர் நலவாழ்வு சங்க துவக்க விழா

தலித் பெண்கள் அரசியல் அதிகாரம் தமிழ்நாடு தலித் பெண்கள் அம்பேத்கர் நலவாழ்வு சங்க துவக்க விழா

October 31, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.