June 4, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மண் பானையில் நாமம் இட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

by Satheesa
June 4, 2026
in News
A A
0
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மண் பானையில் நாமும் இட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து வெற்றி பெற்றார். ஆனால் பதவி ஏற்ற பிறகு மிகக் குறைந்த அளவில் விவசாயிகளுக்கு தள்ளுபடி அறிவித்தது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியது. இதனால் தமிழக அரசை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்ற பழமொழி தமிழில் உண்டு அதற்கு ஏற்றார் போல் சட்டியில் எதுவும் இல்லை எனக் கூறி வெறும் பண்பானையை கையில் ஏந்தி அதில் நாமமிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் கூறும் போது….

தமிழ்நாடு முதலமைச்சர் எதுவும் வாய் திறக்க மாட்டார். முதல் போட்ட அமைச்சர் தான் வாயை திறந்து பேசுகிறார். விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டு தனமாக இருக்கிறார். தமிழக அரசுக்கு 15 நாட்கள் அவகாசம் தருகிறோம். உடனடியாக தமிழக அரசு விவசாயிகள் பெற்ற பயிர் கடண்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள் சாலை மறியல், ரயில் மறியல் என தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தார். விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவிக்கும் பயிர்களுக்கு உரிய விலையை தர வேண்டும். குவிண்டால் ஒன்றுக்கு 5000 ரூபாய் தந்தால் விவசாயிகள் எந்தவித நிவாரணம் கேட்க மாட்டார்கள் என்றார்.

Tags: district newsfarmers protesttamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் நடைபெற்று வருகிறது

Next Post

மயிலாடுதுறை மயூரநாதர்ஆலயத்தின் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தெப்ப உற்சவம்

Related Posts

சென்னையில் இருந்து வேதாரண்யம் சென்ற ஆம்னி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது..8-க்கும் மேற்பட்டோர் காயம்
News

சென்னையில் இருந்து வேதாரண்யம் சென்ற ஆம்னி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது..8-க்கும் மேற்பட்டோர் காயம்

June 4, 2026
செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், யாருமே இல்லாதஇடத்தில் மின்சாதனங்கள் இயங்கும் வீடியோ
News

செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், யாருமே இல்லாதஇடத்தில் மின்சாதனங்கள் இயங்கும் வீடியோ

June 4, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் சீண்டல்
News

மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் சீண்டல்

June 4, 2026
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்
News

மணல்கொள்ளை, பாலியல் வன்கொடுமை  போதைபொருள் உபயோகத்தை கட்டுப்படுத்த கோரி மனு

June 4, 2026
Next Post
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

மயிலாடுதுறை மயூரநாதர்ஆலயத்தின் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தெப்ப உற்சவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

மணல்கொள்ளை, பாலியல் வன்கொடுமை  போதைபொருள் உபயோகத்தை கட்டுப்படுத்த கோரி மனு

June 4, 2026
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

CV.சண்முகத்தின் பதவி வெறி ஒரு தொண்டனின் உயிரை பறித்துள்ளது – ADMK மாவட்ட செயலாளர் பசுபதி

June 4, 2026
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

மயிலாடுதுறை மயூரநாதர்ஆலயத்தின் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தெப்ப உற்சவம்

June 4, 2026
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

மண் பானையில் நாமம் இட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

June 4, 2026
சென்னையில் இருந்து வேதாரண்யம் சென்ற ஆம்னி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது..8-க்கும் மேற்பட்டோர் காயம்

சென்னையில் இருந்து வேதாரண்யம் சென்ற ஆம்னி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது..8-க்கும் மேற்பட்டோர் காயம்

0
செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், யாருமே இல்லாதஇடத்தில் மின்சாதனங்கள் இயங்கும் வீடியோ

செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், யாருமே இல்லாதஇடத்தில் மின்சாதனங்கள் இயங்கும் வீடியோ

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் சீண்டல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் சீண்டல்

0
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

மணல்கொள்ளை, பாலியல் வன்கொடுமை  போதைபொருள் உபயோகத்தை கட்டுப்படுத்த கோரி மனு

0
சென்னையில் இருந்து வேதாரண்யம் சென்ற ஆம்னி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது..8-க்கும் மேற்பட்டோர் காயம்

சென்னையில் இருந்து வேதாரண்யம் சென்ற ஆம்னி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது..8-க்கும் மேற்பட்டோர் காயம்

June 4, 2026
செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், யாருமே இல்லாதஇடத்தில் மின்சாதனங்கள் இயங்கும் வீடியோ

செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், யாருமே இல்லாதஇடத்தில் மின்சாதனங்கள் இயங்கும் வீடியோ

June 4, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் சீண்டல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் சீண்டல்

June 4, 2026
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

மணல்கொள்ளை, பாலியல் வன்கொடுமை  போதைபொருள் உபயோகத்தை கட்டுப்படுத்த கோரி மனு

June 4, 2026

Recent News

சென்னையில் இருந்து வேதாரண்யம் சென்ற ஆம்னி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது..8-க்கும் மேற்பட்டோர் காயம்

சென்னையில் இருந்து வேதாரண்யம் சென்ற ஆம்னி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது..8-க்கும் மேற்பட்டோர் காயம்

June 4, 2026
செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், யாருமே இல்லாதஇடத்தில் மின்சாதனங்கள் இயங்கும் வீடியோ

செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், யாருமே இல்லாதஇடத்தில் மின்சாதனங்கள் இயங்கும் வீடியோ

June 4, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் சீண்டல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் சீண்டல்

June 4, 2026
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

மணல்கொள்ளை, பாலியல் வன்கொடுமை  போதைபொருள் உபயோகத்தை கட்டுப்படுத்த கோரி மனு

June 4, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.