September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

DMKஆட்சி பொறுப்பேற்று 30-க்கும் மேற்பட்ட ஆணவகொலைகள் நடந்துள்ளதாக புரட்சி பாரதம்கட்சி தலைவர் பேட்டி

by Satheesa
August 9, 2025
in News
A A
0
DMKஆட்சி பொறுப்பேற்று 30-க்கும் மேற்பட்ட ஆணவகொலைகள் நடந்துள்ளதாக புரட்சி பாரதம்கட்சி தலைவர் பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திமுக ஆட்சி பொறுப்பேற்று இதுவரை 30-க்கும் மேற்பட்ட ஆணவ கொலைகள் நடந்துள்ளதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லையா, சட்டம் ஒழுங்கை பேணி காக்கிறவர் சரியில்லையா? என அவர் விமர்சித்துள்ளார்.

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி அருகே புரட்சி பாரதம் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் அதிகரித்து வருவதை கண்டித்தும், ஆணவ படுகொலைக்காக சட்டமன்றத்தில் தனி சட்டம் இயற்ற வேண்டும் எனவும் கூறி புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.அப்போது அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன் மூர்த்தி, திமுக ஆட்சிக்கு வந்து தற்போது வரை 30-க்கும் மேற்பட்ட ஆணவ கொலைகள் நடந்துள்ளதகவும், சிறை மற்றும் காவல் நிலையங்களில் மரணங்கள் அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லையா, சட்டம் ஒழுங்கை பேணி காக்கிறவர் சரியில்லையா? எனவும் கேள்வி எழுப்பினார். ஆணவ கொலைகளுக்கு எதிராக சட்ட மன்றத்தை கூட்டி முதல்வர் தனி சட்டம் இயற்ற வேண்டும் எனவும்,ஷதற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளதகவும், ஜனவரியில் பொதுக்குழு கூட்டி கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். கவீன் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை போதுமானது எனவும், அதிமுகவில் பிளவு இல்லை எனவும், திமுகவுடன் கூட்டணியா என்ற செய்தியாளரின் கேள்விக்கு மௌனம் சாதித்தார். சிறுவன் கடத்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டு உள்ளதால் அது குறித்து கருத்தூ கூற முடியாது எனவும், விஜய் கட்சி கூட்டணியில் பங்கு கொடுத்தால் என்ற கேள்விக்கு,, ஜெயிக்கிற குதிரை மீதுதான் பந்தயம் கட்டுவார்கள் அந்த நேரத்தில் எந்த குதிரை ஜெயிக்கும் என்பது அப்போதுதான் தெரியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“தென்னிந்திய நடிகர் ஒருவர் என்னிடம் எல்லை மீறினார்” – நடிகை தமன்னா பரபரப்பு குற்றச்சாட்டு

Next Post

கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம்

Related Posts

விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு
News

மேலவல்லம் பழமைவாய்ந்த பிரத்யங்கிரா கோயில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்புயாகம் அபிஷேகம்

September 14, 2026
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு
News

மதர்ச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி தோல்வியில்தான் முடியும் கஜனாகாலி என கூறி , ஜவஹிருல்லா பேட்டி

September 14, 2026
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு
News

தரங்கம்பாடி அருகே மகிமலை ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கான்கிரீட் கலவை சமூகஆர்வலர்கள் & விவசாயிகள் கண்டனம்

September 14, 2026
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு
News

விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

September 14, 2026
Next Post
கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம்

கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மேலவல்லம் பழமைவாய்ந்த பிரத்யங்கிரா கோயில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்புயாகம் அபிஷேகம்

0
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மதர்ச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி தோல்வியில்தான் முடியும் கஜனாகாலி என கூறி , ஜவஹிருல்லா பேட்டி

0
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

தரங்கம்பாடி அருகே மகிமலை ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கான்கிரீட் கலவை சமூகஆர்வலர்கள் & விவசாயிகள் கண்டனம்

0
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

0
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மேலவல்லம் பழமைவாய்ந்த பிரத்யங்கிரா கோயில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்புயாகம் அபிஷேகம்

September 14, 2026
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மதர்ச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி தோல்வியில்தான் முடியும் கஜனாகாலி என கூறி , ஜவஹிருல்லா பேட்டி

September 14, 2026
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

தரங்கம்பாடி அருகே மகிமலை ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கான்கிரீட் கலவை சமூகஆர்வலர்கள் & விவசாயிகள் கண்டனம்

September 14, 2026
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

September 14, 2026

Recent News

விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மேலவல்லம் பழமைவாய்ந்த பிரத்யங்கிரா கோயில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்புயாகம் அபிஷேகம்

September 14, 2026
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மதர்ச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி தோல்வியில்தான் முடியும் கஜனாகாலி என கூறி , ஜவஹிருல்லா பேட்டி

September 14, 2026
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

தரங்கம்பாடி அருகே மகிமலை ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கான்கிரீட் கலவை சமூகஆர்வலர்கள் & விவசாயிகள் கண்டனம்

September 14, 2026
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

September 14, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.