May 7, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“பாஜக வாஷிங் மெஷினில் விழ திமுகவினர் கோழைகள் அல்ல” – ஆர். எஸ். பாரதி

by Priscilla
August 16, 2025
in News
A A
0
“பாஜக வாஷிங் மெஷினில் விழ திமுகவினர் கோழைகள் அல்ல” – ஆர். எஸ். பாரதி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னை:
அமைச்சர் ஐ. பெரியசாமி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை கடுமையாக விமர்சித்துள்ளார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“2006–2011 திமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்த பெரியசாமி மீது, பழிவாங்கும் நோக்கில் அடுத்த அதிமுக ஆட்சி வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில் 2012-ஆம் ஆண்டு திண்டுக்கல் நீதிமன்றம் விடுதலை அளித்தது. ஆனால், அதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் தான் இப்போது அமலாக்கத்துறை சோதனைகள் நடக்கின்றன.

பல ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அப்போது தலையிடாத ED, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தீவிரமாக செயல்படுவது அரசியல் பழிவாங்கல்தான் என்பதைக் கூட எட்டாம் வகுப்பு மாணவரும் புரிந்துகொள்வார். பெரியசாமி ED விசாரணைக்கு ஏற்கனவே ஒத்துழைத்திருந்தும், இன்றைய திடீர் சோதனை சந்தேகத்தை எழுப்புகிறது,” எனக் கூறியுள்ளார்.

மேலும், ஆளுநர் ஆர். என். ரவி சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது, அதற்கு திமுக மறுப்பு தெரிவித்த நிலையில் தான் இந்த சோதனை நடைபெற்றுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

“பாஜக வாஷிங் மெஷினில் விழுவதற்கு நாங்கள் தவறு செய்தவர்கள் அல்ல. பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், அவற்றை நீதிமன்றத்தில் நிரூபித்து விடுபடுவோம். வழக்குகளை வாபஸ் பெற பாஜக வாஷிங் மெஷினில் கழுவிக் கொள்ள திமுகவினர் கோழைகள் அல்ல. திமுக சுயமரியாதை பாதையில் வந்தவர்கள், அடக்குமுறைக்கு அஞ்சாதவர்கள்,” என்று பாரதி தெரிவித்தார்.

அதேபோல், கடந்த 10 ஆண்டுகளில் ED 5,300 வழக்குகள் பதிவு செய்தும், வெறும் 40 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் அதிமுக அமைச்சர்களின் ஊழல் வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்க, அவர்களை நோக்கி ED நடவடிக்கை எடுக்காத நிலையில், திமுக அமைச்சர்கள் வீடுகளில் மீண்டும் மீண்டும் சோதனை நடத்தி குற்றத் தோற்றத்தை உருவாக்குவதே ஒன்றிய அரசின் குறிக்கோள் என பாரதி தாக்குதல் நடத்தினார்.

“தமிழ்நாட்டில் மக்கள் திமுகவுடன் உறுதியாக நிற்கின்றனர். அதனால் பாஜகவும் அதன் அடிமைகளும் எவ்வளவு சோதனைகள் நடத்தியாலும் அச்சுறுத்த முடியாது,” என ஆர். எஸ். பாரதி வலியுறுத்தினார்.

Tags: admkbjpdmkEnforcement DepartmentMLA PERIYASAMYR. S. Bharathiwashing machine
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன்

Next Post

மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக மாவட்ட கமிட்டி கூட்டத்தில் அடிதடி தகராறு

Related Posts

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து
News

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்
News

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
News

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
News

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
Next Post
மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக மாவட்ட கமிட்டி கூட்டத்தில் அடிதடி தகராறு

மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக மாவட்ட கமிட்டி கூட்டத்தில் அடிதடி தகராறு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

0
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

0
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

0
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

0
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026

Recent News

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.