May 14, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

குப்பைக்கும் வரி போட்டது தி.மு.க. அரசு : பழனிசாமி கடும் விமர்சனம்

by Priscilla
August 26, 2025
in News
A A
0
குப்பைக்கும் வரி போட்டது தி.மு.க. அரசு : பழனிசாமி கடும் விமர்சனம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தி.மு.க. அரசு குப்பைக்கும் வரி போட்டுள்ளது” என குற்றம்சாட்டினார்.

தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர், நேற்று மணப்பாறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :

அ.தி.மு.க. ஆட்சியில், விவசாயிகள் எந்நேரமும் நீர் இறைக்கும் மோட்டார்களை இயக்குவதற்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது விவசாயிகளுக்கு ஷிப்ட் முறையில் மின் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

“இன்று மாநிலம் முழுவதும் ‘கிணற்றை காணோம்’ என்று பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் உண்மையில் ‘தி.மு.க.வையே காணோம்’ என்று பதாகைகள் வைக்க வேண்டும்,” என அவர் கூறினார்.

அவர் மேலும் தொடர்ந்தது :

தற்போதைய தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம் 67 சதவீதம் உயர்த்தப்பட்டதால், தொழில்சாலைகள் மூடப்படுவதாகவும், இத்தனை உயர்வுக்கு பின் கூட மின் வாரியம் கடன் சுமையில் தத்தளிக்கிறது என்றும், இதற்குக் காரணம் தவறான நிர்வாகம் தான் எனவும் கூறினார்.

குடிநீர், சொத்து வரி மட்டுமல்லாமல், குப்பைக்கும் வரி விதித்து மக்களை வாட்டி வதைக்கும் நிலைக்கு அரசு தள்ளி விட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், அரசு பள்ளிகளில் மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்களா என கண்காணிக்க சுற்றறிக்கை அனுப்பியிருப்பது மாணவர்களை அவமதிப்பதாக பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.

“இதற்காகவா பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள்? தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதை அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. துணை முதல்வர் உதயநிதி இப்போது போதைக்கு எதிராக உறுதிமொழி எடுக்கச் சொல்கிறார். எல்லோரும் சீரழிந்து விட்ட பின் உறுதிமொழி எடுத்து என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பினார்.

அத்துடன், “அ.தி.மு.க. 31 ஆண்டு ஆட்சியில் ஜாதி, மத சண்டைகள் இல்லை. அப்போது தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது,” எனவும் பழனிசாமி வலியுறுத்தினார்.

Tags: admkdmkedapadi palanisamymk stalinudhaiyanidhi stalin
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“இது செலவு அல்ல ; சோஷியல் இன்வெஸ்ட்மென்ட்” – முதல்வர் ஸ்டாலின்

Next Post

பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை – புதிய அறிவிப்பு

Related Posts

ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்
News

மன்னார்குடி அருகே கஞ்சா போதையில் சொந்த தாத்தா,  பாட்டியை கொலை செய்து தீவைத்து கொளுத்திய பேரன்

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்
News

நாகை அருகே மூடப்படாத தண்ணீர் தொட்டியில் விழுந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்
News

நாகையில் ஒரே நாளில் இரட்டை கொலை: மீனவர் மற்றும் பெண் வெவ்வேறு இடங்களில் படுகொலை

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்
News

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரங்கள் பூச்சி மருந்து இவற்றை தட்டுப்பாடு இன்றி வைக்க விவசாயிகள் கோரிக்கை

May 14, 2026
Next Post
பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை – புதிய அறிவிப்பு

பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை – புதிய அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
சிவன் மலை

சிவன் மலை

October 25, 2025
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

மன்னார்குடி அருகே கஞ்சா போதையில் சொந்த தாத்தா,  பாட்டியை கொலை செய்து தீவைத்து கொளுத்திய பேரன்

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

நாகை அருகே மூடப்படாத தண்ணீர் தொட்டியில் விழுந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

மன்னார்குடி அருகே கஞ்சா போதையில் சொந்த தாத்தா,  பாட்டியை கொலை செய்து தீவைத்து கொளுத்திய பேரன்

0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

நாகை அருகே மூடப்படாத தண்ணீர் தொட்டியில் விழுந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

நாகையில் ஒரே நாளில் இரட்டை கொலை: மீனவர் மற்றும் பெண் வெவ்வேறு இடங்களில் படுகொலை

0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரங்கள் பூச்சி மருந்து இவற்றை தட்டுப்பாடு இன்றி வைக்க விவசாயிகள் கோரிக்கை

0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

மன்னார்குடி அருகே கஞ்சா போதையில் சொந்த தாத்தா,  பாட்டியை கொலை செய்து தீவைத்து கொளுத்திய பேரன்

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

நாகை அருகே மூடப்படாத தண்ணீர் தொட்டியில் விழுந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

நாகையில் ஒரே நாளில் இரட்டை கொலை: மீனவர் மற்றும் பெண் வெவ்வேறு இடங்களில் படுகொலை

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரங்கள் பூச்சி மருந்து இவற்றை தட்டுப்பாடு இன்றி வைக்க விவசாயிகள் கோரிக்கை

May 14, 2026

Recent News

ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

மன்னார்குடி அருகே கஞ்சா போதையில் சொந்த தாத்தா,  பாட்டியை கொலை செய்து தீவைத்து கொளுத்திய பேரன்

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

நாகை அருகே மூடப்படாத தண்ணீர் தொட்டியில் விழுந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

நாகையில் ஒரே நாளில் இரட்டை கொலை: மீனவர் மற்றும் பெண் வெவ்வேறு இடங்களில் படுகொலை

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரங்கள் பூச்சி மருந்து இவற்றை தட்டுப்பாடு இன்றி வைக்க விவசாயிகள் கோரிக்கை

May 14, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.