November 29, 2025, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

‘கல்கி’ படத்தின் தொடர்ச்சியில் இருந்து தீபிகா படுகோனே விலகல் – காரணம் என்ன ?

by Priscilla
September 18, 2025
in Cinema
A A
0
‘கல்கி’ படத்தின் தொடர்ச்சியில் இருந்து தீபிகா படுகோனே விலகல் – காரணம் என்ன ?
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

‘கல்கி 2898 AD’ திரைப்படம் 2024ஆம் ஆண்டு வெளியாகி பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி ஆகியோர் நடித்திருந்தனர். நாக் அஷ்வின் இயக்கிய இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்தது.

இந்நிலையில், வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், அதில் தீபிகா படுகோனே இடம்பெறமாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “மிகுந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, அடுத்த பாகத்தில் தீபிகா படுகோனே இணைந்து பணியாற்றமாட்டார் என்று முடிவு செய்துள்ளோம். முதல் பாகத்தில் அவருடன் இணைந்தது ஒரு நீண்ட பயணம். ஆனால் எதிர்காலத்தில் எங்களால் கூட்டாகச் செல்ல இயலவில்லை. ‘கல்கி’ போன்ற படம் முழுமையான அர்ப்பணிப்பை வேண்டுகிறது. தீபிகாவின் அடுத்த முயற்சிகள் சிறப்பாக அமைய எங்களது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளது.

முதல் பாகத்தில் சுமதி என்ற கர்ப்பிணிப் பெண்ணாக நடித்த தீபிகா, கதையின் மையமாகவே இருந்தார். எனவே அவர் விலகியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில், பிரபாஸ் மற்றும் தீபிகா இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடுகள் நிலவியதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. பிரபாஸ் – சந்தீப் ரெட்டி வங்கா இணைந்து தயாரிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்தும் சம்பளம் மற்றும் வேலை நேரம் தொடர்பான முரண்பாடுகள் காரணமாக தீபிகா விலகியிருந்தார். பின்னர், அந்த படத்தில் த்ரிப்தி டிம்ரி தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், ஒரு பேட்டியில் தீபிகா, “எனக்கு சம அளவு மதிப்பளிக்காத நிலை இருந்தால் நான் ஏற்க மாட்டேன். என் வெற்றிகளையும் திறமையையும் நான் அறிவேன்” என கருத்து வெளியிட்டிருந்தார். இது, அந்த காலகட்டத்தில் பிரபாஸ் மற்றும் இயக்குனர் சந்தீப்பை நோக்கி கூறப்பட்டதாக ஊகிக்கப்பட்டது.

இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் தீபிகா விலகலை உறுதி செய்தாலும், அவரது தரப்பில் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ACTOR PRABHAScinemadeepika padukonekalki
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“திமுக கூட்டணியில் இணைந்தது ஏன் ?” – கமல்ஹாசன் விளக்கம்

Next Post

ஊடுருவல்காரர்களுக்கு ஓட்டுரிமை வழங்கலாமா ? – ராகுலுக்கு அமித்ஷா கேள்வி

Related Posts

கமல் தயாரிக்கும் படத்தில் சுந்தர்.சி விலகியது ஏன்? – ரஜினிகாந்த் கொடுத்த பதில்
Cinema

கமல் தயாரிக்கும் படத்தில் சுந்தர்.சி விலகியது ஏன்? – ரஜினிகாந்த் கொடுத்த பதில்

November 27, 2025
“என் குழந்தைக்கு ஏதாவது ஆனால் மாதம்பட்டி ரங்கராஜன் பொறுப்பு” : ஜாய் கிரிஸில்டா
Cinema

“என் குழந்தைக்கு ஏதாவது ஆனால் மாதம்பட்டி ரங்கராஜன் பொறுப்பு” : ஜாய் கிரிஸில்டா

November 27, 2025
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரை கரம்பிடித்த பிக்பாஸ் பிரபலம்…!
Cinema

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரை கரம்பிடித்த பிக்பாஸ் பிரபலம்…!

November 27, 2025
‘ஜெயிலர் 2’வில் விஜய் சேதுபதி ? – நெல்சன் கூட்டணியில் பேட்ட ஜோடி ?
Cinema

‘ஜெயிலர் 2’வில் விஜய் சேதுபதி ? – நெல்சன் கூட்டணியில் பேட்ட ஜோடி ?

November 27, 2025
Next Post
ஊடுருவல்காரர்களுக்கு ஓட்டுரிமை வழங்கலாமா ? – ராகுலுக்கு அமித்ஷா கேள்வி

ஊடுருவல்காரர்களுக்கு ஓட்டுரிமை வழங்கலாமா ? – ராகுலுக்கு அமித்ஷா கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி

செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி

November 28, 2025
மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்

மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்

November 28, 2025
அதிமுகவிலும் குடும்ப ஆட்சி – செங்கோட்டையன் கடும் தாக்கு

எம்.ஜி.ஆர் வழியில் எங்கள் தலைவர் விஜய் சென்றுகொண்டிருக்கிறார் – செங்கோட்டையன்

November 28, 2025
மதுரை ஆதீனத்தை அவதூறாக பேசிய பழ.கருப்பையா, மின்னம்பலம் YouTube சேனலுக்கு எதிராக மயிலாடுதுறையில் புகார்

மதுரை ஆதீனத்தை அவதூறாக பேசிய பழ.கருப்பையா, மின்னம்பலம் YouTube சேனலுக்கு எதிராக மயிலாடுதுறையில் புகார்

May 15, 2025
உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

0
சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவதி

சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவதி

0
திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்

திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்

0
கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

0
உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

November 28, 2025
சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவதி

சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவதி

November 28, 2025
திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்

திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்

November 28, 2025
கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

November 28, 2025

Recent News

உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

November 28, 2025
சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவதி

சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவதி

November 28, 2025
திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்

திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்

November 28, 2025
கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

November 28, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.