June 4, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

CV.சண்முகத்தின் பதவி வெறி ஒரு தொண்டனின் உயிரை பறித்துள்ளது – ADMK மாவட்ட செயலாளர் பசுபதி

by Satheesa
June 4, 2026
in News
A A
0
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம்தெரிந்தோ தெரியாமலோ தவெக அதிமுகவை தொட்டு விட்டது. தவெக அழிவு விரைவில் ஆரம்பமாகும். விஜய் ஒரு கைப்புள்ளை. ஐந்து தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் கூட தவெக வெற்றி பெறாது. விழுப்புரத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி காட்டம்

விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த சி.வி.சண்முகம் மாற்றப்பட்ட நிலையில் புதிய மாவட்ட செயலாளராக பசுபதி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் விழுப்புரம் நகர அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் உயிரிழந்த நிலையில் அவருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய மாவட்ட செயலாளர் பசுபதி.

மகேந்திரனின் மரணத்திற்கு காரணம் சிவி.சண்முகம் தான் காரணம். சிவி.சண்முகத்தின் பதவி வெறி ஒரு தொண்டனின் உயிரை பறித்துள்ளது. கட்சியை கைப்பற்றி, கட்சிக்கு பொதுச்செயலாளராக வேண்டும் என்ற நோக்கம் அதிமுக உண்மை தொண்டனின் உயிரை பறித்து விட்டது. விசி.சண்முகம் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆசைப்பட்டது நியாயமா?. அதிமுக என்ன தவெக போன்று கார்ப்பரேட் நிறுவனமா?. பொறுப்புகளை விலைக்கு வாங்க. அதிமுகவில் இருந்து குப்பையாக தூக்கி எறியப்பட்ட கழிவுகளை விலைக்கு வாங்கியுள்ளது தவெக. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போனதாக வரலாறு. தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் அதிமுகவை தொட்டு விட்டீர்கள் உங்கள் அழிவு விரைவில் வரவுள்ளது. விழுப்புரம் தொகுதியில் கட்சியினருக்கும், பொது மக்களுக்கும் பிடிக்காத வேட்பாளரை நிறுத்தியதன் காரணமாக அதிமுகவில் சேர்ந்த சிலர் தவெக-வுக்கு வாக்களித்துள்ளனர். இதே போன்று திமுகவைச் சேர்ந்த சிலரும் தவெக-வுக்கு வாக்களித்துள்ளனர். சிலர் குழந்தைகளுக்காக வாக்களித்துள்ளனர். வாக்களித்தவர்களுக்கும் தெரியாது, விஜய்க்கும் தெரியாது ஆட்சிக்கு வருவோம் என்று. நம்பிக்கை இல்லாமல் வந்த ஆட்சி இது. தூய சக்தி என்பவர் கைப்புள்ளை. மேடையில் சிஎம் சார், ஸ்டாலின் சார் என பேசும் விஜய். ஸ்டாலின் வீட்டுக்கு போனால் ஐயா, சாமி என காலில் விழுகிறார். கைப்புள்ள எல்லாம் அதிமுகவை விமர்சிக்கலாமா?. கூட்டத்தில் பேசும்போது விஜய் ஒரு மருந்து சக்தி. பத்திரிகையாளர்களை பார்த்தால் பயந்த சக்தியாக மாறிவிடுவார். விவசாயிகளுக்கு துரோக சக்தியாக மாறிவிட்டார். விபத்தில் ஆட்சிக்கு வந்த கட்சிதான் தாவீகா. திமுக, அதிமுக ஒருவரையொருவர் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டிருந்த நிலையில் இடையில் கைப்புள்ள விஜய் வாக்கு பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டது. விஜயால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற முடியாது. பழைய ஓய்வூதிய திட்டம், மகளிருக்கு 2500 ரூபாய், ஒரு பவுன் தங்கம் கஒரு, தாய் மாமன் சீரு, அன்னபூரணி திட்டத்தில் ஆறு சிலிண்டர் உள்ளிட்ட பல்வேறு பொய்களை சொல்லி வாக்குகளை வாங்கிய ஏமாற்றியுள்ளார். மேலும் சோபா கொடுத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் விலைக்கு வாங்கியுள்ளார். இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு இல்லை. அப்படியே நடந்தாலும் ஒரு தொகுதியில் கூட தவெக வெற்றி பெறாது. மக்கள் தெளிவாகி விட்டார்கள். அனைத்து கட்சிகளும் உன்னை எதிர்க்க தயாராகிவிட்டனர். உன்னை யாரும் கண்டுகொள்ளாத போது ஆட்சிக்கு வந்து விட்டாய். இனிமேல் தவெக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. *

Tags: admkADMK District Secretary PasupathiCV. Shanmugamdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை மயூரநாதர்ஆலயத்தின் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தெப்ப உற்சவம்

Next Post

மணல்கொள்ளை, பாலியல் வன்கொடுமை  போதைபொருள் உபயோகத்தை கட்டுப்படுத்த கோரி மனு

Related Posts

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்
News

தரங்கம்பாடி அருகே சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பனைமரம் திடீரென முறிந்து விபத்து

June 4, 2026
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்
News

சீர்காழி அருகே கஞ்சா வியாபாரி கைது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைப்பு

June 4, 2026
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்
News

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைப்பள்ளி அருகே உயர்அழுத்த மின்கம்பம் சிதலமடைந்துள்ளதால் அச்சம்

June 4, 2026
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்
News

667 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள்

June 4, 2026
Next Post
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

மணல்கொள்ளை, பாலியல் வன்கொடுமை  போதைபொருள் உபயோகத்தை கட்டுப்படுத்த கோரி மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்

தரங்கம்பாடி அருகே சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பனைமரம் திடீரென முறிந்து விபத்து

June 4, 2026
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்

சீர்காழி அருகே கஞ்சா வியாபாரி கைது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைப்பு

June 4, 2026
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைப்பள்ளி அருகே உயர்அழுத்த மின்கம்பம் சிதலமடைந்துள்ளதால் அச்சம்

June 4, 2026
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்

667 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள்

June 4, 2026
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்

தரங்கம்பாடி அருகே சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பனைமரம் திடீரென முறிந்து விபத்து

0
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்

சீர்காழி அருகே கஞ்சா வியாபாரி கைது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைப்பு

0
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைப்பள்ளி அருகே உயர்அழுத்த மின்கம்பம் சிதலமடைந்துள்ளதால் அச்சம்

0
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்

667 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள்

0
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்

தரங்கம்பாடி அருகே சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பனைமரம் திடீரென முறிந்து விபத்து

June 4, 2026
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்

சீர்காழி அருகே கஞ்சா வியாபாரி கைது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைப்பு

June 4, 2026
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைப்பள்ளி அருகே உயர்அழுத்த மின்கம்பம் சிதலமடைந்துள்ளதால் அச்சம்

June 4, 2026
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்

667 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள்

June 4, 2026

Recent News

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்

தரங்கம்பாடி அருகே சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பனைமரம் திடீரென முறிந்து விபத்து

June 4, 2026
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்

சீர்காழி அருகே கஞ்சா வியாபாரி கைது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைப்பு

June 4, 2026
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைப்பள்ளி அருகே உயர்அழுத்த மின்கம்பம் சிதலமடைந்துள்ளதால் அச்சம்

June 4, 2026
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்

667 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள்

June 4, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.