sowmiarajan

sowmiarajan

பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு

பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வடகாடு ஊராட்சியின் முக்கிய நீர் ஆதாரமான பரப்பலாறு அணையிலிருந்து, விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று...

ஏழை மாணவர்களுடன் பொங்கல் வைத்து மகிழ்ந்த ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் தம்பதி

ஏழை மாணவர்களுடன் பொங்கல் வைத்து மகிழ்ந்த ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் தம்பதி

தமிழகத்தின் கலாச்சாரத் தலைநகரான மதுரையில், உயர்பதவியில் இருக்கும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் தம்பதியாகக் கலந்துகொண்டு, சீருடைப் பணியாளர் தேர்வுக்குத் தயாராகி வரும் ஏழை மாணவர்களுடன் சமத்துவப்...

இடைவிடாத ஸ்கேட்டிங்கில் சிலம்பம் சுழற்றி 6 வயது சிறுவன் உலக சாதனை

இடைவிடாத ஸ்கேட்டிங்கில் சிலம்பம் சுழற்றி 6 வயது சிறுவன் உலக சாதனை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்தையும், நவீன விளையாட்டான ஸ்கேட்டிங்கையும் ஒருங்கிணைத்து 6 வயது சிறுவன் படைத்த உலக சாதனை ஒட்டுமொத்தப் பகுதியையும்...

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்த திமுக அரசு” – செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்த திமுக அரசு” – செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு!

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரவை பேரூராட்சி அண்ணாநகர் பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட கலையரங்கத்தை முன்னாள்...

“450 ஊராட்சிகளிலும் சமத்துவப் பொங்கல்” – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உரை!

“450 ஊராட்சிகளிலும் சமத்துவப் பொங்கல்” – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உரை!

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கடம்பன்குளம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் தமிழர்களின் வீரத்தையும் கலாச்சாரத்தையும் பறைசாற்றும் வகையில் சமத்துவப் பொங்கல் விழா மிக...

ஜெயசீலன் மெட்ரிக் பள்ளியில் பாரம்பரியம் மிளிர கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் திருவிழா!

ஜெயசீலன் மெட்ரிக் பள்ளியில் பாரம்பரியம் மிளிர கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் திருவிழா!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் உள்ள ஜெயசீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான பொங்கல் பண்டிகை "சமத்துவப் பொங்கல்" விழாவாகப் பள்ளி வளாகத்தில் மிக உற்சாகமாகக்...

பென்னிகுவிக் 185-வது பிறந்தநாள் – இங்கிலாந்திலிருந்து வருகை தந்த குடும்பத்தினர் மலரஞ்சலி!

பென்னிகுவிக் 185-வது பிறந்தநாள் – இங்கிலாந்திலிருந்து வருகை தந்த குடும்பத்தினர் மலரஞ்சலி!

தென் தமிழகத்தின் ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாகவும், விவசாயிகளின் உயிர்நாடியாகவும் விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைத் தன் சொந்தச் சொத்துக்களை விற்றுப் பல்லாயிரக்கணக்கான தடைகளைத் தாண்டி கட்டியெழுப்பிய...

“எல்லோருக்கும் எல்லாம்” – சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!

“எல்லோருக்கும் எல்லாம்” – சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டம், கல்குறிச்சி ஊராட்சியில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது....

நத்தம் பகுதிகளில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு காலபைரவருக்கு மகா அபிஷேகம்

நத்தம் பகுதிகளில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு காலபைரவருக்கு மகா அபிஷேகம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள புகழ்பெற்ற சிவத்தலங்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்குச் சிறப்புப் பூஜைகளும், மகா அபிஷேகங்களும் நேற்று மிக விமரிசையாக நடைபெற்றன....

பெரியபிள்ளைவலசை கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் மனு!

பெரியபிள்ளைவலசை கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் மனு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியபிள்ளைவலசை கிராமத்தில் நிலவி வரும் பல்வேறு அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி, அப்பகுதி மக்கள் மற்றும் சமூக...

Page 95 of 284 1 94 95 96 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist