sowmiarajan

sowmiarajan

அமராவதி ஆற்றில் வெள்ள அபாயம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

அமராவதி ஆற்றில் வெள்ள அபாயம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

வடகிழக்குப் பருவமழையின் காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால், அமராவதி ஆற்றில் இருந்து 2,000 கன அடி முதல் 3,000 கன அடி வரை உபரி...

ஊட்டி தேயிலைப் பூங்காவில் 2000 தேயிலை நாற்றுகள் உற்பத்தி

ஊட்டி தேயிலைப் பூங்காவில் 2000 தேயிலை நாற்றுகள் உற்பத்தி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் ஊட்டி அருகேயுள்ள தொட்டபெட்டா தேயிலைப் பூங்காவில், தேயிலை விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் பதியன் முறையில் சுமார்...

மூலிகை சேகரிப்பில் கடமலை மயிலை மலைவாழ் மக்கள் தீவிரம்

மூலிகை சேகரிப்பில் கடமலை மயிலை மலைவாழ் மக்கள் தீவிரம்

தேனி: தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட வருசநாடு, தும்மக்குண்டு, உப்புத்துறை, ஆட்டுப்பாறை, நொச்சி ஓடை, கரட்டுப்பட்டி, துரைச்சாமிபுரம், அய்யனார்கோவில், தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும்...

அதிக மகசூலுக்கு ஆண்டுக்கொரு முறை மண்ணை ஆய்வு

அதிக மகசூலுக்கு ஆண்டுக்கொரு முறை மண்ணை ஆய்வு

ஊட்டி: விவசாயப் பெருமக்கள் அனைவரும் ஆண்டிற்கு ஒரு முறையாவது தங்கள் தோட்டங்களில் உள்ள மண்ணை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஆய்வு செய்து வழங்கப்படும் மண் வள...

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கு குற்றவாளி ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கு குற்றவாளி ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

திருநெல்வேலி: திருநெல்வேலியில் காதல் விவகாரம் காரணமாகக் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளியான ஜெயபாலன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான...

தமிழ் சினிமா அதல பாதாளத்துக்குச் செல்கிறது முத்தரப்பு கூட்டத்தில் வலியுறுத்த முடிவு!

தமிழ் சினிமா அதல பாதாளத்துக்குச் செல்கிறது முத்தரப்பு கூட்டத்தில் வலியுறுத்த முடிவு!

சமீப காலமாகத் தென்னிந்தியத் திரையுலகம் அதல பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், இதனால் இனி நடிகர்களுக்குக் கோடிக்கணக்கில் சம்பளம் கிடையாது; விகிதாச்சார அடிப்படையில்தான் ஊதியம் என்பதை வலியுறுத்த...

ஆன்மீகத்துக்கும் அரசுக்கும் இடைவெளி உண்டாக்க நினைக்கும் முயற்சி பலிக்காது: அமைச்சர் சேகர்பாபு

ஆன்மீகத்துக்கும் அரசுக்கும் இடைவெளி உண்டாக்க நினைக்கும் முயற்சி பலிக்காது: அமைச்சர் சேகர்பாபு

ஆன்மீகத்திற்கும், இறையன்பர்களுக்கும், திராவிட மாடல் ஆட்சிக்கும் இடையே பிளவை உருவாக்க நினைக்கும் அற்ப மனம் கொண்டவர்களின் முயற்சி ஒருபோதும் பலிக்காது என இந்து சமய அறநிலையத் துறை...

ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்டதற்கு ஆதாரம் உள்ளதா?

ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்டதற்கு ஆதாரம் உள்ளதா?

மதுரை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உடையாளூரில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மணிமண்டபம் கட்டக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்...

பழநி திருஆவினன்குடி கோயிலில் குடமுழுக்கு கோலாகலம்

பழநி திருஆவினன்குடி கோயிலில் குடமுழுக்கு கோலாகலம்

தமிழகத்தின் முதன்மையான முருகன் திருத்தலங்களில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழா...

கவர்னரை அவமதித்த மாணவி செயல் ஏற்புடையதல்ல

கவர்னரை அவமதித்த மாணவி செயல் ஏற்புடையதல்ல

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின்போது, கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களை அவமதிக்கும் விதமாக ஒரு மாணவி நடந்துகொண்டது ஏற்புடையதல்ல என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை...

Page 237 of 284 1 236 237 238 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist