sowmiarajan

sowmiarajan

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: ராமநாதபுரம் வி.ஏ.ஓ. கைது!

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: ராமநாதபுரம் வி.ஏ.ஓ. கைது!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா, வேந்தோணி கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) கருப்புசாமி (வயது 58), பட்டா மாறுதல் செய்வதற்காக ரூபாய் 13,000 லஞ்சம் பெற்றபோது, ஊழல்...

மலை தீபம் விவகாரத்தில் தலைமைச் செயலாளர், ஏடிஜிபி ஆஜராக ஆணை!

மலை தீபம் விவகாரத்தில் தலைமைச் செயலாளர், ஏடிஜிபி ஆஜராக ஆணை!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி....

நிலக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தின் உரிமை முழக்க கண்டன ஆர்ப்பாட்டம்!

நிலக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தின் உரிமை முழக்க கண்டன ஆர்ப்பாட்டம்!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டார வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், தங்களின் தொழில் உரிமைகள் மற்றும் நிலக்கோட்டை பகுதி மக்களின் நீதித் தேவைகளை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....

போடி நகராட்சி தி.மு.க. தலைவரின் கணவரிடம் 70 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு புகார்

போடி நகராட்சி தி.மு.க. தலைவரின் கணவரிடம் 70 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு புகார்

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சித் தலைவராகப் பதவி வகிப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த இராஜராஜேஸ்வரி. இவரது கணவர் சங்கர், போடி நகராட்சி கவுன்சிலராகவும், தி.மு.க. மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும்...

குப்பனூரில் 6 யானைகளை கிராம மக்களே விரட்டினர்

குப்பனூரில் 6 யானைகளை கிராம மக்களே விரட்டினர்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் குப்பனூர் பகுதிக்குள் நேற்று நள்ளிரவில் புகுந்த 6 யானைகள் கொண்ட கூட்டத்தை, வனத்துறையினர் வருவதற்கு முன்பாகவே கிராம மக்களே ஒன்று கூடி, டிராக்டர்கள்...

நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் ராணுவ மரியாதையுடன் நினைவஞ்சலி!

நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் ராணுவ மரியாதையுடன் நினைவஞ்சலி!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 2021ஆம் ஆண்டு நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருக்கு, விபத்து...

மூணாறு எஸ்டேட் பகுதிகளில் படையப்பா யானை அட்டகாசம்

மூணாறு எஸ்டேட் பகுதிகளில் படையப்பா யானை அட்டகாசம்

மூணாறு: கேரள மாநிலம் மூணாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் சுற்றித் திரியும் காட்டு யானைகளில் ஒன்றான 'படையப்பா' யானையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து...

ஆற்றங்கரைகளைப் பலப்படுத்த பனை விதை நடவு அவசியம்

ஆற்றங்கரைகளைப் பலப்படுத்த பனை விதை நடவு அவசியம்

மயிலாடுதுறை: நீர்நிலைகளின் கரைகளைப் பலப்படுத்தி, மண்ணரிப்பைத் தடுக்கும் விதமாக, அவற்றின் அருகில் வசிக்கும் மக்கள் அனைவரும் அதிக அளவில் பனை விதைகளை நடவு செய்ய வேண்டும் என்று...

நெல்லை தீயணைப்புத் துறை லஞ்சப் புகார்: அதிகாரியை சிக்க வைக்க சதி

நெல்லை தீயணைப்புத் துறை லஞ்சப் புகார்: அதிகாரியை சிக்க வைக்க சதி

நெல்லை தீயணைப்புத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் நவம்பர் 18ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையால் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அதிகாரியைக் சிக்க வைப்பதற்கான சதித்திட்டம் நடந்தது...

திருவாரூரில் கொடிநாள் நிதி வசூல் துவக்கம்: 24 முன்னாள் படைவீரர்களுக்கு ₹7 லட்சம் நலத்திட்ட உதவிகள்!

திருவாரூரில் கொடிநாள் நிதி வசூல் துவக்கம்: 24 முன்னாள் படைவீரர்களுக்கு ₹7 லட்சம் நலத்திட்ட உதவிகள்!

திருவாரூர்: இந்திய முப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் அனுசரிக்கப்படும் படைவீரர் கொடிநாள் தினத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் நலத்திட்டம் வழங்கும்...

Page 236 of 284 1 235 236 237 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist