sowmiarajan

sowmiarajan

கால்நடைகள் மீது விஷம் வைத்து கொலை கூலி வேலை செய்பவர் கைது

கால்நடைகள் மீது விஷம் வைத்து கொலை கூலி வேலை செய்பவர் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், கெங்குவார்பட்டிப் பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற கால்நடைகளை விஷம் கலந்த வாழைப்பழங்கள் மூலம் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது....

தவெக தலைவர் விஜய்யை ஆபாசமாக விமர்சித்ததாக புகார்

தவெக தலைவர் விஜய்யை ஆபாசமாக விமர்சித்ததாக புகார்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், சமூக வலைதளமான பேஸ்புக்கில் (Facebook) தங்களது கட்சியின் தலைவர் விஜய்யை ஆபாசமான வார்த்தைகளால் விமர்சித்து கருத்துப் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்...

கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்

கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள மன்னவனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கு மற்றும் குங்கிலியம் மரங்கள் சட்டவிரோதமாக வெட்டிக் கடத்தப்பட்ட சம்பவம்...

உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி: மேட்டுப்பாளையம் ஏலம் பாதியில் நிறுத்தம்!

உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி: மேட்டுப்பாளையம் ஏலம் பாதியில் நிறுத்தம்!

நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு வரத்து அதகரித்துள்ள நிலையில், வெளிச்சந்தையில் கிராக்கி குறைந்ததால் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உருளைக்கிழங்கு குறைந்த விலைக்கு ஏலம் போனது. உரிய விலை கிடைக்காததால்...

நிலச்சரிவு அபாயப் பகுதியில் மரங்கள் வெட்டிக் கடத்தல்

நிலச்சரிவு அபாயப் பகுதியில் மரங்கள் வெட்டிக் கடத்தல்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள இடத்தில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டு வருவதால், அப்பகுதி கிராம மக்கள் மத்தியில் பெரும் அச்சமும்...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தொல்லியல் துறை ஆய்வு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தொல்லியல் துறை ஆய்வு

அறுபடை வீடுகளில் முதன்மையானதாகக் கருதப்படும் திருப்பரங்குன்றம் முருகன் மலை உச்சியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கத் தூண் ஒன்றை, தொல்லியல் துறையைச் (Archaeology Department) சேர்ந்த ஏழு பேர்...

பெண்ணை கொன்ற புலி, அரசு உண்டு உறைவிட பள்ளி அருகே வந்ததால் மக்கள் அச்சம்

பெண்ணை கொன்ற புலி, அரசு உண்டு உறைவிட பள்ளி அருகே வந்ததால் மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் மாவனல்லா பகுதியில் பெண்ணை அடித்துக் கொன்ற புலி ஒன்று, அங்குள்ள அரசு பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளிக்கு அருகே நடமாடியதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள்...

இராணுவ அதிகாரியாகும் வாய்ப்பு! NCC பயிற்சி முகாம் துவக்கம்

இராணுவ அதிகாரியாகும் வாய்ப்பு! NCC பயிற்சி முகாம் துவக்கம்

இந்தியாவின் பழமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்கப் படைப்பிரிவான குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் (Madras Regimental Centre - MRC), தேசிய மாணவர் படையில்...

ஊட்டியில் நுங்கு விற்பனை களைகட்டியது!

ஊட்டியில் நுங்கு விற்பனை களைகட்டியது!

ஊட்டி: பொதுவாக குளிர் காலங்களில் அதிகப்படியான பனிமூட்டத்துடனும் குளிருடனும் காணப்படும் நீலகிரி மாவட்டத்தில், தற்போது பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், உடலைக் குளிர்ச்சியூட்டும் 'நுங்கு' மற்றும்...

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஜனவரி 28-ல் கும்பாபிஷேகம்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஜனவரி 28-ல் கும்பாபிஷேகம்

"தென் இந்தியாவின் துவாரகை" என்று பக்தர்களால் போற்றப்படும், மன்னார்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வைணவத் தலமான ராஜகோபால சுவாமி கோயிலுக்கு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்...

Page 232 of 284 1 231 232 233 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist