January 16, 2026, Friday
sowmiarajan

sowmiarajan

திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோத பணம் வசூலுக்குத் தடை: நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோத பணம் வசூலுக்குத் தடை: நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனத்திற்காக பக்தர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிப்போர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம், தூத்துக்குடி மாவட்ட...

சட்டவிரோத போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு அபராதம்: மதுரை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சட்டவிரோத போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு அபராதம்: மதுரை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

நகரின் அழகை சீரழிக்கும் வகையில் அனுமதியின்றி சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டுவோர் மற்றும் விளம்பரங்களை வைப்போருக்கு அபராதம் விதிக்க மதுரை மாநகராட்சி கவுன்சில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. பொது...

5 தென் மாவட்டங்களை சாதி வன்முறைப் பகுதியாக அறிவிக்க வேண்டும்: சிபிஎம் கோரிக்கை

5 தென் மாவட்டங்களை சாதி வன்முறைப் பகுதியாக அறிவிக்க வேண்டும்: சிபிஎம் கோரிக்கை

தென் தமிழகத்தில் சாதி வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினர் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டு, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி...

பராமரிப்பு பணிகள் காரணமாக களக்காடு தலையணை தற்காலிகமாக மூடல்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக களக்காடு தலையணை தற்காலிகமாக மூடல்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலையணை, தற்போது வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது....

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மூடல்: மாணவர் மோதலால் பரபரப்பு!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மூடல்: மாணவர் மோதலால் பரபரப்பு!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் இரு மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை...

திண்டுக்கல்: பட்டாக் கத்தியுடன் வந்த இளைஞர் விபத்தில் பலி – இருவர் தப்பி ஓட்டம்

திண்டுக்கல் நாகல்நகர் நத்தம் சாலை மேம்பாலத்தில், விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் இடுப்பில் பட்டாக் கத்தியுடன் வந்த இளைஞர், மினி பேருந்து மோதிய விபத்தில் உடல் நசுங்கி...

திண்டுக்கல்லில் மணல் கொள்ளை: நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு

திண்டுக்கல்லில் மணல் கொள்ளை: நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அரசு அனுமதி இல்லாமல் செயல்படும் 38 மணல் வாஷிங் பிளாண்ட்கள் மீது மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் மற்றும்...

அனந்தபுரி ரயிலில் நாய் போல் குரைத்த வட மாநில இளைஞர்: திண்டுக்கல்லில் பரபரப்பு!

திண்டுக்கல்லுக்கு வந்த அனந்தபுரி விரைவு ரயிலில், நாய் போல் குரைத்து பயணிகளை அச்சுறுத்திய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர், 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திண்டுக்கல் அரசு மருத்துவக்...

திண்டுக்கல் புத்தகத் திருவிழா: ஒரே இடத்தில் குவிந்த 6 லட்சம் புத்தகங்கள்!

திண்டுக்கல் புத்தகத் திருவிழா: ஒரே இடத்தில் குவிந்த 6 லட்சம் புத்தகங்கள்!

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், 12-வது ஆண்டு புத்தகத் திருவிழா, தனியார் பள்ளி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விக்டோரியா...

திண்டுக்கல் விநாயகர் ஊர்வலம்: நக்சல் சிறப்புப் பிரிவின் பாதுகாப்புடன் அமைதியாக நிறைவு

திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலில் இருந்து தொடங்கிய விநாயகர் சிலை ஊர்வலம், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோட்டைக் குளத்தில் கரைக்கப்பட்டது. கடந்த காலங்களில் ஏற்பட்ட...

Page 195 of 196 1 194 195 196
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist