“87 வயதில் என்னை ஏன் அலைக்கழிக்கிறீர்கள்?” – கோவையில் நடந்த முன்னாள் ராணுவத்தினர் குறைதீர்ப்பு கூட்டத்தில் முதியவர் கண்ணீர் மல்க மனு
நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்து ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவத்தினரின் குறைகளைக் கேட்டறியும் சிறப்பு மாவட்ட அளவிலான குறைதீர்ப்பு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட...

















