May 13, 2026, Wednesday
sowmiarajan

sowmiarajan

தோப்பூர் – சத்திரம் சாலையில் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள் விபத்து அபாயத்தால் வாகன ஓட்டிகள் பீதி!

தோப்பூர் – சத்திரம் சாலையில் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள் விபத்து அபாயத்தால் வாகன ஓட்டிகள் பீதி!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தோப்பூர் மற்றும் சத்திரம் புளியங்குளம் கிராமங்களை இணைக்கும் சுமார் 2 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை, தற்போது விபத்துக்கள் நிறைந்த...

ஐரோப்பாவின் ‘வெஸ்டர்ன் ஹவுஸ் மார்ட்டின்’ பறவை ராஜபாளையம் மற்றும் கோவையில் கண்டறியப்பட்டது!

ஐரோப்பாவின் ‘வெஸ்டர்ன் ஹவுஸ் மார்ட்டின்’ பறவை ராஜபாளையம் மற்றும் கோவையில் கண்டறியப்பட்டது!

தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த நீர்ப்பறவைகள் கணக்கெடுப்புப் பணி கடந்த டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மிகத் தீவிரமாக நடைபெற்றது. இந்த முக்கியமான சூழலியல் ஆய்வில்,...

வத்திராயிருப்பில் ராம ஐயப்ப பக்த சபா பொன்விழா ஆண்டு லட்சார்ச்சனை விழா நிறைவு!

வத்திராயிருப்பில் ராம ஐயப்ப பக்த சபா பொன்விழா ஆண்டு லட்சார்ச்சனை விழா நிறைவு!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் அமைந்துள்ள அருள்மிகு ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்தில், ஸ்ரீ ராம ஐயப்ப பக்த சபா அறக்கட்டளை சார்பில் 50-ஆம் ஆண்டு பொன்விழா ஐயப்ப...

தேவதானம் சாஸ்தா கோவில் அருவியில் அரையாண்டு விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்!

தேவதானம் சாஸ்தா கோவில் அருவியில் அரையாண்டு விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்!

விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள தேவதானம் சாஸ்தா கோவில் அருவிக்கு, அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு...

சர்க்கரை நோயாளிகளுக்குப் பாதமே உயிர்: அலட்சியப்படுத்தினால் விரல்களை இழக்க நேரிடும் என மருத்துவர் எச்சரிக்கை!

சர்க்கரை நோயாளிகளுக்குப் பாதமே உயிர்: அலட்சியப்படுத்தினால் விரல்களை இழக்க நேரிடும் என மருத்துவர் எச்சரிக்கை!

உலக அளவில் அச்சுறுத்தி வரும் வாழ்வியல் நோய்களில் சர்க்கரை நோய் முதன்மையானதாக உள்ளது. இந்நோய் குறித்த பொதுவான புரிதல் மக்களிடையே இருந்தாலும், அதன் தீவிரமான பின்விளைவுகள் குறித்த...

திருச்சுழியில் புதர் மண்டி கிடக்கும் அம்மா பூங்கா  ஒதுக்கப்பட்ட நிதியும் திருப்பி அனுப்பப்பட்டதால் மக்கள் கடும் அதிருப்தி!

திருச்சுழியில் புதர் மண்டி கிடக்கும் அம்மா பூங்கா  ஒதுக்கப்பட்ட நிதியும் திருப்பி அனுப்பப்பட்டதால் மக்கள் கடும் அதிருப்தி!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி முத்துராமலிங்கம் நகர் குடியிருப்பு பகுதியில், பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 'அம்மா பூங்கா' அமைக்கப்பட்டிருந்தது. இப்பகுதியில்...

போடிமெட்டில் நிலவும் கடும் பனிப்பொழிவு முகப்பு விளக்குகளை ஒளிரவிடாமல் பயணிக்கும் வாகனங்களால் விபத்து அபாயம்!

போடிமெட்டில் நிலவும் கடும் பனிப்பொழிவு முகப்பு விளக்குகளை ஒளிரவிடாமல் பயணிக்கும் வாகனங்களால் விபத்து அபாயம்!

தேனி மாவட்டம் போடியிலிருந்து கேரளா மாநிலம் மூணாறு மற்றும் பூப்பாறை செல்லும் மலைச்சாலையில் கடந்த சில நாட்களாகக் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. 'தென்னகத்து காஷ்மீர்' என்று...

தேனி கலெக்டர் அலுவலகத்தில் முல்லைப்பெரியாறு அணை நிர்வாகத்தில் முறைகேடு என விவசாயிகள் பகிரங்கப் புகார்!

தேனி கலெக்டர் அலுவலகத்தில் முல்லைப்பெரியாறு அணை நிர்வாகத்தில் முறைகேடு என விவசாயிகள் பகிரங்கப் புகார்!

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) ராஜகுமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை...

ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலையில் அதிரடி ஆக்கிரமிப்பு அகற்றம்  மாவட்ட நிர்வாகம் தீவிரம்!

ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலையில் அதிரடி ஆக்கிரமிப்பு அகற்றம்  மாவட்ட நிர்வாகம் தீவிரம்!

தேனி மாவட்டம், கொச்சி - தனுஷ்கோடி இடையிலான மிக முக்கியப் போக்குவரத்து வழித்தடமான தேசிய நெடுஞ்சாலையில், ஆண்டிபட்டி நகர்ப் பகுதியில் நிலவி வந்த ஆக்கிரமிப்புகள் நேற்று அதிரடியாக...

தேனி வயல்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் இரும்பு தடுப்புகள் நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை!

தேனி வயல்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் இரும்பு தடுப்புகள் நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை!

தேனி மாவட்டத்தில் மிகவும் பரபரப்பான போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில், வயல்பட்டி - வீரபாண்டி சாலை இணையும் நான்கு ரோடு சந்திப்பு...

Page 173 of 284 1 172 173 174 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist