sowmiarajan

sowmiarajan

ராமநாதபுரத்தில் திறந்தவெளியில் கோடவுன் வசதியின்றி கட்டுமானப் பொருட்கள் பாழ்

ராமநாதபுரத்தில் திறந்தவெளியில் கோடவுன் வசதியின்றி கட்டுமானப் பொருட்கள் பாழ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் போதிய சேமிப்புக் கிடங்கு (Godown) வசதிகள் இல்லாத காரணத்தால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கட்டுமானப் பொருட்கள் வெட்டவெளியில் வீணாகி...

விதிமீறி சாலைகளில் தானியங்களை உலர்த்தும் அவலம் கமுதி பகுதியில் உலர்களம் இல்லாததால் விபத்து அபாயம்

விதிமீறி சாலைகளில் தானியங்களை உலர்த்தும் அவலம் கமுதி பகுதியில் உலர்களம் இல்லாததால் விபத்து அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் முதுகுளத்தூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களில், போதிய உலர்களம் வசதி இல்லாத காரணத்தால் விவசாயிகள் விளைபொருட்களைப் பிரதான சாலைகளில் உலர வைக்கும்...

உத்தரகோசமங்கை உள்ளூர் போலீசாரின் ‘சிபாரிசு’ தரிசனத்தால் பக்தர்கள் அவதி

உத்தரகோசமங்கை உள்ளூர் போலீசாரின் ‘சிபாரிசு’ தரிசனத்தால் பக்தர்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி திருக்கோயிலில் உலகப் புகழ்பெற்ற ஆருத்ரா தரிசன விழா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு அலங்காரத்தில் வீற்றிருக்கும்...

சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் கடத்திக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் கடத்திக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் பகுதியில், தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்...

சுரண்டை அருகே கோர விபத்து லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உடல் நசுங்கிப் பலி

சுரண்டை அருகே கோர விபத்து லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உடல் நசுங்கிப் பலி

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், சுரண்டை நகராட்சி காங்கிரஸ் பெண் கவுன்சிலர், அவரது கணவர் மற்றும் சகோதரி என ஒரே குடும்பத்தைச்...

தென்காசி டூ வாரணாசி காசி தமிழ் சங்கமப் பயணம்  நயினார் நாகேந்திரன் கொடியசைத்துத் தொடக்கம்

தென்காசி டூ வாரணாசி காசி தமிழ் சங்கமப் பயணம்  நயினார் நாகேந்திரன் கொடியசைத்துத் தொடக்கம்

தமிழகத்திற்கும் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் கலாசார மற்றும் ஆன்மீகப் பிணைப்பை மீண்டும் புதுப்பிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடியால் முன்னெடுக்கப்பட்ட 'காசி...

தென்காசியில் அலுவலகத்தில் புகுந்து அரசு வழக்கறிஞர் சரமாரி வெட்டிக்கொலை

தென்காசியில் அலுவலகத்தில் புகுந்து அரசு வழக்கறிஞர் சரமாரி வெட்டிக்கொலை

தென்காசி மாவட்டத்தின் பரபரப்பான முக்கியச் சந்திப்புப் பகுதியான நடுபல்க் சிக்னல் அருகே, செங்கோட்டை நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், ஆளுங்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான முத்துகுமாரசாமி மர்ம நபரால் வெட்டிக்கொலை...

லாரி வாங்க ஆசைப்பட்டுப் பெண் கொலை தென்காசி அருகே 4 சவரன் நகைக்காகப் பால் வியாபாரியின் பயங்கரச் செயல்

லாரி வாங்க ஆசைப்பட்டுப் பெண் கொலை தென்காசி அருகே 4 சவரன் நகைக்காகப் பால் வியாபாரியின் பயங்கரச் செயல்

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள அருணாசலபுரம் கிராமத்தில், மார்கழி மாத அதிகாலை வழிபாட்டிற்குத் தயாராகிக் கொண்டிருந்த பெண் ஒருவர் நகைக்காகக் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்...

“பொங்கல் பரிசு விநியோகத்திற்கு கூடுதல் எடையாளர்களை நியமிக்க வேண்டும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் முழக்கம்

“பொங்கல் பரிசு விநியோகத்திற்கு கூடுதல் எடையாளர்களை நியமிக்க வேண்டும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் முழக்கம்

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ள நிலையில், ரேஷன் கடைகளில் நிலவும் கடுமையான பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்க...

 திருத்தங்கலில் விவசாய நிலங்களுக்குள் பாயும் தொழிற்சாலை கழிவுநீர் – கண்ணீரில் விவசாயிகள்

 திருத்தங்கலில் விவசாய நிலங்களுக்குள் பாயும் தொழிற்சாலை கழிவுநீர் – கண்ணீரில் விவசாயிகள்

குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில், தொழிற்சாலைகளின் அசுர வளர்ச்சியால் விவசாயம் படிப்படியாக அழிந்து வரும் வேதனையான சூழல் நிலவுகிறது. திருத்தங்கல்...

Page 148 of 284 1 147 148 149 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist