October 14, 2025, Tuesday
sowmiarajan

sowmiarajan

தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி முதலீட்டில் கப்பல் கட்டும் தளங்கள்: 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி முதலீட்டில் கப்பல் கட்டும் தளங்கள்: 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழகத்தின் தெற்குக் கடற்பகுதியில், தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இரண்டு வணிகக் கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத்...

குலசேகரன்பட்டினம் தசரா: போக்குவரத்து மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு

குலசேகரன்பட்டினம் தசரா: போக்குவரத்து மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு, செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும்,...

தசரா பண்டிகை: கோவை-பெங்களூரு ‘உதய்’ விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தசரா பண்டிகை: கோவை-பெங்களூரு ‘உதய்’ விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

வரவிருக்கும் தசரா, ஆயுத பூஜை போன்ற பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, கோவை மற்றும் பெங்களூரு இடையே இயங்கி வரும் உதய் (டபுள் டக்கர்) விரைவு ரயிலில் கூடுதல்...

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை: முக்கிய கட்சிகளின் அங்கீகாரம் ரத்து

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை: முக்கிய கட்சிகளின் அங்கீகாரம் ரத்து

இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஆறு கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகளாகத் தேர்தலில் போட்டியிடாமல் இருந்தது...

காவிரியில் வெள்ளம்: ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு; சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

காவிரியில் வெள்ளம்: ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு; சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

கர்நாடக காவிரி கரையோரங்களில் பெய்து வரும் கனமழையால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் களைகட்டி, சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன்...

சகோதர யுத்தத்தின் தொடர்ச்சி: இபிஎஸ்-க்கு பதிலடி கொடுக்குமா விஜய்யின் தேர்தல் பிரசாரம்?

கடலோர மாவட்டங்களில் கவனம் செலுத்தும் விஜய்: தேர்தல் களத்தில் புதிய திருப்பம் என்றும் மீனவர்கள் நண்பன் நான் – நாகையில் த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு

விஜய் இன்று காலை தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகப்பட்டினம் நோக்கிப் பயணமானார். வழியில், துவாக்குடி டோல்கேட் மற்றும்...

நீதிமன்றத் தீர்ப்பு: போக்ஸோ வழக்கில் புதிய பரிமாணம் – 25 ஆண்டு சிறைத்தண்டனை ரத்து!

மதுரை வழக்கறிஞர் பகலவன் கொலை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

மதுரையில் வழக்கறிஞர் மற்றும் MBHAA சங்க உறுப்பினர் பகலவன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் வழக்கறிஞர்கள் இன்று (செப்டம்பர் 12, 2025) கண்டன...

வத்தலக்குண்டுவில் சோகம்: மின்சாரம் தாக்கி பெண் பலி, இருவர் படுகாயம்!

வத்தலக்குண்டுவில் சோகம்: மின்சாரம் தாக்கி பெண் பலி, இருவர் படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில், வீட்டில் துணி காயப் போட்டபோது மின்சாரம் தாக்கி ஜோதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது மகள்களான சௌந்தரபாண்டி...

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு!

கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற சாரங்கபாணி கோயிலுக்குச் சொந்தமான, சுமார் ரூ.7 கோடி மதிப்புள்ள 7,800 சதுர அடி நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை மீட்டது. இந்த...

கன்னியாகுமரி: 42 நாட்கள் குழந்தையை கொன்ற தாய் கைது – திடுக்கிடும் வாக்குமூலம்!

கன்னியாகுமரி: 42 நாட்கள் குழந்தையை கொன்ற தாய் கைது – திடுக்கிடும் வாக்குமூலம்!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே பிறந்து 42 நாட்களே ஆன பெண் குழந்தையை அதன் தாய் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையைச்...

Page 1 of 11 1 2 11
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
காந்தாரா PART 2 டிரைலர் குறித்து உங்கள் கருத்து ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist