போர் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் போர் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒத்திகை கமாண்டோ வீரர்கள் பங்கேற்று. ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர்...
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் போர் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒத்திகை கமாண்டோ வீரர்கள் பங்கேற்று. ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர்...
சென்னையில் மயிலாடுதுறை மாவட்ட திமுகவினரை மாற்றுக்கட்சியினர் என்று கூறி முதல்வர் முன்னிலையில் மீண்டும் கட்சியில் இணைத்ததாக திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மீது குற்றசாட்டு. எங்களத்தான் ஏமாத்தினிங்க...
சீர்காழி ஸ்ரீ பிரமபுரீஸ்வரர் கோயிலில் சகோபுரம் உற்ச்சவம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாதர் அமைந்துள்ளது....
திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் கிராம மக்களின் 30 ஆண்டுகள் கோரிக்கையான அரசு பேருந்து சேவையை தொடங்கி வைத்திருப்பதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....
நாகர்கோவில் அருகே வயிறு வலியால் அவதிபட்டு வந்த பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்து 6 கிலோ கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியை...
கீழையூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ள நிலையில், நேற்று இரவு திடீரென அடித்த சூறாவளி காற்று மற்றும் மழையின் காரணமாக...
© 2025 - Bulit by Texon Solutions.