வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை
July 29, 2025
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரபாஸ்கர்-மகாலட்சுமி தம்பதியினர். இவரது 15 வயது மகள் அரசு பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்....
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 2025 -26 ஆம நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் 70 வயது பூர்த்தியடைந்த...
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்து மாவட்டத்தின் பல்வேறு...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராமையன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ராபின், ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தைவேல்,...
மத்திய பிரதேசம் குவாலியரில் ஐம்பதாவது ஜூனியர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஒன்னாம் தேதி முதல் நான்காம் தேதி வரை நடைபெற்றது 300 பள்ளிகளை சேர்ந்த...
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தும் பணி இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நவம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை ஒரு...
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வானகிரி மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ராமயன் என்பவருக்கு சொந்தமான படகில் கடந்த எட்டாம் தேதி 14 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க...
காரைக்கால் மாவட்டம் பூவம் அருகே உள்ள தனியார் பள்ளியில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள பூதலூர், அரசலங்குடி, சங்கரன்பந்தல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் எல்கே.ஜி...
சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் மழை, காற்றால் இடிந்து சிதைந்த சிறிய குடிசையில் இருப்பிடம் இன்றி பெண், பேத்திகளுடன் பரிதவித்த மூதாட்டி. ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில்...
தி பாத் மேக்கர்ஸ் (The Path Makers) தயாரிப்பில் உருவான "காணாத சுடர்" (வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஒரு மர்மம்) திரைப்படத்திற்கான உலக சாதனைச் சான்றிதழை JACKHI உலக...
© 2025 - Bulit by Texon Solutions.