வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை
இன்று விழுப்புரத்தில் அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று...
இன்று விழுப்புரத்தில் அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று...
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 42 சதவீதம் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது - கன்னியாகுமரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு மன்றம் துவங்க விழாவில் பங்கேற்ற மாவட்ட காவல்...
ஆக்கூரில் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர வளையல் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மனுக்கு பல்லாயிரக்கணக்கான வளையல் அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா காட்சி. ஏராளமான பக்தர்கள்...
மயிலாடுதுறை ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு முறத்தில் மங்களப் பொருட்கள் வைத்து மகா தீபாராதனை. வெள்ளி ரதத்தில் அபயாம்பிகை அம்மன்...
சீர்காழி சட்டநாதர் சுவாமி கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருநிலை நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரமபுரீஸ்வரர் திருக்கல்யாண வைபவம் .தருமபுர ஆதீனம் முன்னிலையில் நடைபெற்றது. பக்தர்கள் பங்கேற்று...
பாண்டூர் கிராமத்தில் உள்ள கொளத்தூர் திரௌபதி அம்மன் கோவிலில் ஆடிப்பூரவிழா. அம்மனுக்கு ஆயிரக்கணக்கான வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை. பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து மாவிளக்கு இட்டு...
*விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, பி.என்., தோப்பு பகுதியில் 144 ஆண்டுகள் பழைமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தியை யொட்டி, 108...
தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் ஸ்ரீ அமிரகடேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்...
நடிகர் தனுஷின் 42வது பிறந்த பிறந்தநாளை முன்னிட்டு தரங்கம்பாடி அருகே ராஜூபுரம் மனிதநேய அரவணைப்பு இல்லத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு அசைவ உணவு வழங்கி தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்....
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் ஐயப்ப பக்தர்களுக்கு என கட்டப்பட்டிருக்கும் கட்டிடத்தின் மேல் மாடியில் மற்றொரு தளம் அமைப்பது...
© 2025 - Bulit by Texon Solutions.