வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை
July 29, 2025
தேர்தல் ஆணையம் எஸ் ஐ ஆர் எனப்படும் தேர்தல் சிறப்பு வாக்காளர் திருத்தம் பணியில் ஈடுபட்டு வருகிறது இதில் அரசியல் கட்சிகளை சேர்ந்த கண்காணித்து வாக்குகளை சேர்க்கும்...
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கஞ்சாநகரம் கிராமத்தில் கல்லூரி மாணவர்களை அழைக்க வந்த பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சாநகரம் கிராமத்தில் இருந்து...
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புகழ்பெற்ற துலா உற்சவம் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெற்றது. கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம், காவிரியில் நீராடி, இறைவனை...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் தெற்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியம், குடவாசல் பேரூர் பகுதிகளுக்கான வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது, குறிப்பாக வடகிழக்கு பருவமழை காலங்களில் பலத்த மழை பெய்துள்ளது. உதாரணமாக, அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று...
மயிலாடுதுறையில் ஐப்பசி மாதத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் காவிரி துலா உற்சவம் சிவாலயங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அபயாம்பிகை உடனாகிய ஸ்ரீ...
சென்னை வியாசர்பாடியில் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை என்ற பெயரில் பர்மாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த மக்கள் நலனுக்காக செயல்பட்டு வரும் அறக்கட்டளை உள்ளது இந்த அறக்கட்டளை...
தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுபோட்டிகளில் வெற்றி பெற்ற தனியார் பள்ளி மாணவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணியிடம் வாழ்த்து பெற்றனர்....
தமிழ் நாடு கூட்டுறவு துறை சார்பில் 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திருவள்ளூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது....
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு நேதாஜி சாலையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை...
© 2025 - Bulit by Texon Solutions.