பூம்புகாரில் பலத்த மழை. வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டில் பொதுமக்கள் செல்ல முடியாமல் தவிப்பு
பூம்புகாரில் பலத்த மழை. வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டில் பங்கேற்க வந்த பொதுமக்கள் ஆங்காங்கே சாலையின் ஓரத்தில் ஒதுங்கி நின்று மாநாட்டுக்கு செல்ல முடியாமல் தவிப்பு;- மயிலாடுதுறை...


















