Satheesa

Satheesa

பூம்புகாரில் பலத்த மழை. வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டில் பொதுமக்கள்  செல்ல முடியாமல் தவிப்பு

பூம்புகாரில் பலத்த மழை. வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டில் பொதுமக்கள் செல்ல முடியாமல் தவிப்பு

பூம்புகாரில் பலத்த மழை. வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டில் பங்கேற்க வந்த பொதுமக்கள் ஆங்காங்கே சாலையின் ஓரத்தில் ஒதுங்கி நின்று மாநாட்டுக்கு செல்ல முடியாமல் தவிப்பு;- மயிலாடுதுறை...

குத்தாலம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம்

குத்தாலம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ராஜகோபாலபுரத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் அமைந்துள்ளது. இங்கு அடிகளாரின் 85 ஆவது அவதார திருநாளினை முன்னிட்டு 19 ஆம் ஆண்டு...

புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் நான்தான் முதல்வர் என்கிறார் Dr.லட்சுமணன் பேச்சு

புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் நான்தான் முதல்வர் என்கிறார் Dr.லட்சுமணன் பேச்சு

புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் நான்தான் முதல்வர் என்கிறார்:இன்னொருவர் தனது குடும்பத்தை ஒருங்கிணைக்க முடியாதவர் அன்புமணி ராமதாஸ் முதல்வரை பற்றி பேச எந்த தகுதியும் இல்லாதவர் :விழுப்புரம்...

எஸ் ஆர் எம் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

எஸ் ஆர் எம் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

எஸ் ஆர் எம் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா மாணவர்கள் அறிவியல் சார்ந்த திறமையை மேம்படுத்த ஆர்வம் காட்ட வேண்டும் மகாராஷ்டிரா ஆளுநர் ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணன்*...

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மாநில தலைவர் மாணிக்கம் மயிலாடுதுறையில் பேட்டி

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மாநில தலைவர் மாணிக்கம் மயிலாடுதுறையில் பேட்டி

திமுக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அறிவித்தவாறு 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்:- தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க...

ஜப்பானியர்கள் 80 பேர் ஜப்பான் சிவஆதீனம் தலைமையில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கத்தில் பங்கேற்பு

ஜப்பானியர்கள் 80 பேர் ஜப்பான் சிவஆதீனம் தலைமையில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கத்தில் பங்கேற்பு

தமிழ்நாட்டின் கலாச்சாரம், ஆன்மீகம் குறித்து ஆய்வு செய்துவரும் ஜப்பானியர்கள் 80 பேர் ஜப்பான் சிவஆதீனம் தலைமையில் தருமபுரம் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கத்தில் பங்கேற்பு:- இயற்கை சீற்றம்,...

மயிலாடுதுறை நகரில் உள்ள ஸ்ரீ மகா வீரமாகாளியம்மன் ஆலய 125 ஆம் ஆண்டு பால்குட திருவிழா

மயிலாடுதுறை நகரில் உள்ள ஸ்ரீ மகா வீரமாகாளியம்மன் ஆலய 125 ஆம் ஆண்டு பால்குட திருவிழா

மயிலாடுதுறை நகரில் உள்ள ஸ்ரீ மகா வீரமாகாளியம்மன் ஆலய 125 ஆம் ஆண்டு பால்குட திருவிழா; நகரம் முழுவதும் வான வேடிக்கைகள் முழங்க சிவன் , பார்வதி...

விழுப்புரம் வார்டு கவுன்சிலர் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு தர்ணா போராட்டம்

விழுப்புரம் வார்டு கவுன்சிலர் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு தர்ணா போராட்டம்

விழுப்புரம் வார்டு கவுன்சிலர் வாயில் கருப்பு துணை கட்டிக்கொண்டு நகராட்சி ஆணையரின் இல்லத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. விழுப்புரம் நகராட்சி 19வது...

ஊர்புற நூலகர்கள் தரம் உயர்த்த கோரி உண்ணாவிரத போராட்டம்

ஊர்புற நூலகர்கள் தரம் உயர்த்த கோரி உண்ணாவிரத போராட்டம்

ஊர்புற நூலகர்கள் தரம் உயர்த்த கோரி உண்ணாவிரத போராட்டம் – 10 மாவட்டங்களை சேர்ந்த நூலகர்கள் கலந்து கொண்டு போராட்டம். விழுப்புரம்:தமிழ்நாடு பொது நலத்துறை ஒருங்கிணைந்த ஊர்...

மயிலாடுதுறை மாவட்டத்தில் குளங்களுக்கு ஆற்றுநீர் செல்லும் வழிதடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் குளங்களுக்கு ஆற்றுநீர் செல்லும் வழிதடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட பல லட்சம் கன அடி நீர் வீணாக கடலில் கலப்பதாக பொதுமக்கள், விவசாயிகளின் குற்றச்சாட்டை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் குளங்களுக்கு ஆற்றுநீர் செல்லும்...

Page 221 of 245 1 220 221 222 245
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist