Satheesa

Satheesa

மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக மாவட்ட கமிட்டி கூட்டத்தில் அடிதடி தகராறு

மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக மாவட்ட கமிட்டி கூட்டத்தில் அடிதடி தகராறு

மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக மாவட்ட கமிட்டி கூட்டத்தில் அடிதடி தகராறு , ரத்தக்கறை படிந்த வேட்டியுடன் வெளியேறிய ஒன்றிய செயலாளர், அலுவலகத்தின் முக்கிய வாயில் இழுத்து பூட்டப்பட்டு...

சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன்

சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன்

சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை சுமந்து வந்தும், காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி...

விழுப்புரம் வி.மருதூர் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி நிகழ்ச்சி

விழுப்புரம் வி.மருதூர் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி நிகழ்ச்சி

விழுப்புரம் வி.மருதூர் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் வி.மருதூர் பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வேணுகோபால...

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில் அமைந்துள்ளது. சித்ரகுப்தருக்கென தனி கோயில் அமைந்திருப்பதே தலத்தின் சிறப்பு.சித்ரகுப்த பூஜையை முறையாகச் செய்தால் உயர்நிலை அடையலாம் என்பது திண்ணம். கேது...

ஈஷா புத்துணர்வு கோப்பை 2025 காண விளையாட்டு போட்டி வாலிபால் போட்டிகள் துவங்கின 25 அணிகள் பங்கேற்பு

ஈஷா புத்துணர்வு கோப்பை 2025 காண விளையாட்டு போட்டி வாலிபால் போட்டிகள் துவங்கின 25 அணிகள் பங்கேற்பு

ஈஷா கிராமோத்சவம் என்ற பெயரில் ஈஷா புத்துணர்வு கோப்பை 2025 காண விளையாட்டு போட்டிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் வாலிபால் போட்டிகள் துவங்கின. மாவட்டம் முழுவதும் இருந்து 25...

தருமபுரம் ஆதீன மடாதிபதி முன்னிலையில் சிறப்பு அபிஷேக ஆராதனை

தருமபுரம் ஆதீன மடாதிபதி முன்னிலையில் சிறப்பு அபிஷேக ஆராதனை

தொடர் விடுமுறை தினம் என்பதாலும், ஆடிக்கிருத்திகை என்பதாலும் புகழ்பெற்ற முருகன் ஆலயமான வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதசுவாமி ஆலயத்தில் பல்லாயிரக்கண பக்தர்கள் குவிந்தனர், தருமபுரம் ஆதீன மடாதிபதி முன்னிலையில்...

சீர்காழி கோழி கூண்டில் புகுந்து 5முட்டைகளை விழுங்கி கூண்டில் சிக்கித் தவித்த 5 அடி நீள கருநாக பாம்பு

சீர்காழி கோழி கூண்டில் புகுந்து 5முட்டைகளை விழுங்கி கூண்டில் சிக்கித் தவித்த 5 அடி நீள கருநாக பாம்பு

சீர்காழி அருகே கோழி கூண்டில் புகுந்து கோழியை கொன்று விட்டு, 5 முட்டைகளை விழுங்கி கூண்டில் சிக்கித் தவித்த 5 அடி நீள கருநாக பாம்பு மீட்பு...

திருவள்ளூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளரை கன்னத்தில் அறைந்த செவிலியரை கண்டித்து தர்ணா போராட்டம்

திருவள்ளூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளரை கன்னத்தில் அறைந்த செவிலியரை கண்டித்து தர்ணா போராட்டம்

திருவள்ளூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளரை கன்னத்தில் அறைந்த செவிலியரை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர்...

அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில்

அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில்

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் என்னுமிடத்தில் அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில் அமைந்துள்ளது. "பழு' என்றால் ஆலமரம். எனவே சுவாமி "ஆலந்துறையார்' எனப்படுகிறார். தல விருட்சமான ஆலமரம் இப்பகுதியில் அதிகமாதலால்...

தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்வு திட்டங்களை விரைந்து செயல்படுத்துக வைகோ வலியுறுத்தல்

தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்வு திட்டங்களை விரைந்து செயல்படுத்துக வைகோ வலியுறுத்தல்

தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்வு திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்பட்டால்,...

Page 215 of 245 1 214 215 216 245
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist