தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில்1மணி நேரத்திற்கு கனமழை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழை பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி . மயிலாடுதுறை மாவட்டத்தில்...















