திருநின்றவூரில் பல்வேறு வழக்குகளில் பிரபல ரவுடிக்கு எதிராக ஆஜரான வழக்கறிஞருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்
திருவள்ளூர் அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சடகோபன் (எ)ராஜராஜன் என்பவர் வீட்டுமனை மோசடி வழக்கு ஒன்றில் திருவண்ணாமலையைச் சேர்ந்த புவனேஷ், உத்திரமேரூரைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோருக்கு ஆதரவாக...
















