Satheesa

Satheesa

கொள்ளையனிடமே கொள்ளையடித்த காவல்ஆய்வாளர் 1 லட்சத்து 15 ஆயிரம்வாங்கியபோது லஞ்சஒழிப்புபிரிவு போலீசாரால்கைது

கொள்ளையனிடமே கொள்ளையடித்த காவல்ஆய்வாளர் 1 லட்சத்து 15 ஆயிரம்வாங்கியபோது லஞ்சஒழிப்புபிரிவு போலீசாரால்கைது

கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அன்பு பிரகாஷ். குறிப்பாக சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குமரி மாவட்டத்திலேயே பல்வேறு காவல்...

மயிலாடுதுறை மாவட்டத்தில் தினசரி3,000டன் நெல் கொள்முதல், சேமிப்பு & நகர்வு பணி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தினசரி3,000டன் நெல் கொள்முதல், சேமிப்பு & நகர்வு பணி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 96,000 ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு, 144 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 99.77 சதவீதம் கொள்முதல் நிறைவடைந்துள்ளது....

சிவன் மலை

சிவன் மலை

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் என்னுமிடத்தில் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சிந்தையை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது. பஞ்ச பூதங்களின் சக்தியை உணர்ந்து சித்தத்தை அடக்கி...

அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்

கடலூர் மாவட்டம் திருமாணக்குழி என்னுமிடத்தில் அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்,அமைந்துள்ளது.மூலவர் சுயம்பு மூர்த்தி. இக்கோயில் சூரியபகவானால் உண்டாக்கப்பட்டு அவரே பூஜை செய்ததாக வரலாறு. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274...

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி தமிழக முதல்வருக்கு பதிவு தபால் அனுப்பிய விவசாயிகள்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி தமிழக முதல்வருக்கு பதிவு தபால் அனுப்பிய விவசாயிகள்

மயிலாடுதுறை மவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி தமிழக முதல்வருக்கு மங்கைநல்லூர் அஞ்சலகத்தில் இருந்து விவசாயிகள் பதிவு...

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் H.ராஜா பேட்டி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் நடைபெற்ற பாஜக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா...

மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து 4000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் ரயில்கள் மூலம் அரவைக்காக அனுப்பி வைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து 4000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் ரயில்கள் மூலம் அரவைக்காக அனுப்பி வைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த குறுவைப் பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து 1,20,354 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 1,10,672 மெட்ரிக் டன்...

மயிலாடுதுறை பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்து

மயிலாடுதுறை பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்து

மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மன்னம்பந்தல், செம்பனார்கோவில், ஆக்கூர் வழியாக சின்னங்குடி சென்ற 2C என்ற அரசு பேருந்து ஆக்கூர் மருத்துவமனை முன்பு சாலை ஓரம்...

மயிலாடுதுறை மாவட்டத்தில் மணக்குடி, கிடாரங்கொண்டான் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மணக்குடி, கிடாரங்கொண்டான் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த குறுவைப் பருவத்தில் 96,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு, அதில் 99 சதவீத அறுவடை பணிகள் முடிவடைந்துவிட்டன. இதுவரை நேரடி நெல்...

உடைந்த காலோடு சாலையை கடக்க முடியாமல் தயங்கி தயங்கி நின்ற தெரு நாய் காவலர் தீனதயாளன் மனிதநேயத்துடன் கடக்க உதவி

உடைந்த காலோடு சாலையை கடக்க முடியாமல் தயங்கி தயங்கி நின்ற தெரு நாய் காவலர் தீனதயாளன் மனிதநேயத்துடன் கடக்க உதவி

விழுப்புரம் காந்தி சிலை அருகே உடைந்த காலோடு சாலையை கலக்க முடியாமல் தயங்கி தயங்கி நின்ற தெரு நாய் விழுப்புரம் நகர காவல் நிலைய தலைமை காவலர்...

Page 165 of 251 1 164 165 166 251
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist