Satheesa

Satheesa

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் காமராஜர் நகர், எஸ் கே எல் நகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல்...

மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர், கட்டுப்படுத்தாத திமுக நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், ஆயிரக்கணக்கான பங்கேற்பு :-...

டித்வா புயலின் காரணமாக செங்கல்பட்டு இடைவிடாத சாரல் மழை மக்கள் அவதி

டித்வா புயலின் காரணமாக செங்கல்பட்டு இடைவிடாத சாரல் மழை மக்கள் அவதி

டித்வா' புயலின் காரணமாக செங்கல்பட்டு இடைவிடாத சாரல் மழை மக்கள் அவதி. டித்வா' புயலின் தாக்கத்தால் செங்கல்பட்டு மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. புயலின் காரணமாகப்...

சொந்த வாகனத்தை வாடகைக்கு விடும் சட்டவிராத நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தி கண்டனஆர்ப்பாட்டம்

சொந்த வாகனத்தை வாடகைக்கு விடும் சட்டவிராத நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தி கண்டனஆர்ப்பாட்டம்

சொந்த வாகனத்தை வாடகைக்கு விடும் சட்டவிராத நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தியும், பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கவும் வாடகை வாகனங்கள் ஓட்டுநர் சங்கம் சார்பில், மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம்...

மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் வடியாத நிலையில் வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதி

மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் வடியாத நிலையில் வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதி

மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் வடியாத நிலையில், பாதாள சாக்கடை கழிவு நீர் கலந்ததால் தொற்று நோய் ஏற்படும் அபாயம், வீடுகளை விட்டு...

தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக மழை விவசாயிகள் கவலை இயல்புவாழ்க்கை பாதிப்பு

தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக மழை விவசாயிகள் கவலை இயல்புவாழ்க்கை பாதிப்பு

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக மழை இன்றி காணப்பட்ட நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலை...

வெண்ணாறு வடிநில ஆறுவடிகால் வாய்க்கால்களில் நடந்துவரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும்பணி

வெண்ணாறு வடிநில ஆறுவடிகால் வாய்க்கால்களில் நடந்துவரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும்பணி

வெண்ணாறு வடிநில மன்னார்குடி உப கோட்ட (1) எல்லைக்குட்பட்ட சட்டி ரூட்டி, கலுமங்கலம் ஏரி, பொன் னாங்கன்னி ஏரி மற்றும் கண்ணன் ஆறு வடிகால் வாய்க்கால்களில் நடந்து...

டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம்

டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம்

டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம் உரிய கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை. வங்க...

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்சுவாமி கோயிலில் கார்த்திகை மாத சோமாவரைத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்சுவாமி கோயிலில் கார்த்திகை மாத சோமாவரைத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம்

சீர்காழி அடுத்த திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்சுவாமி கோயிலில் கார்த்திகை மாத சோமாவரைத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம்.திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில்...

சீர்காழி அருகே டிட்வா புயலின் போது அருந்து கிடந்த மின்கம்பி மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

சீர்காழி அருகே டிட்வா புயலின் போது அருந்து கிடந்த மின்கம்பி மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

சீர்காழி அருகே டிட்வா புயலின் போது அருந்து கிடந்த மின்கம்பி மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு . குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறி ரூபாய் 10லட்சம்...

Page 133 of 252 1 132 133 134 252
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist