January 23, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆண்டிப்பட்டி டாஸ்மார்க் பாரில் மதுபோதையில் பூனை கொடூரமாக தாக்கி கொலை

by Satheesa
January 22, 2026
in News
A A
0
ஆண்டிப்பட்டி டாஸ்மார்க் பாரில் மதுபோதையில் பூனை கொடூரமாக தாக்கி கொலை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி – தெப்பம்பட்டி சாலையில் அமைந்துள்ள டாஸ்மார்க் மதுபான பாரில், மதுபோதையில் பூனை ஒன்றை கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆண்டிப்பட்டி அருகே தெற்கு மூனாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், மோகன், நவீன் ஆகிய மூன்று பேர் சம்பந்தப்பட்ட மதுபான பாரில் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது பாரில் வளர்க்கப்பட்டு வந்த பூனை ஒன்று அவர்கள் அருகே சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

மது போதையில் இருந்த கண்ணன் என்பவர் அந்த பூனையை பிடித்து சுவரில் வீசியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பூனை துடித்துக் கொண்டிருந்த நிலையில், தொடர்ந்து கண்ணன் அந்த பூனையை மேஜை மீது மூன்று முறை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் அந்த பூனை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இந்த சம்பவத்தை பார்த்து பாரில் பணிபுரியும் சந்திரசேகர் என்பவர் குற்றம்சாட்டப்பட்டவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் சேர்ந்து சந்திரசேகரை தாக்கியுள்ளனர். இதனைத் தடுக்க முயன்ற மற்றொரு ஊழியரான செல்லபாண்டி என்பவரையும் அவர்கள் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சந்திரசேகர் மற்றும் செல்லபாண்டி ஆகியோர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுபான பாரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சம்பவம் முழுவதும் பதிவாகியுள்ளது. இதனை ஆதாரமாக கொண்டு சந்திரசேகர் ராஜதானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட நவீன் என்பவரை கைது செய்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள கண்ணன் மற்றும் மோகன் ஆகிய இருவரையும் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வாயில்லா ஜீவனான பூனையை கொடூரமாக தாக்கி கொல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களிடையே கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: andipattidistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவள்ளூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம்

Next Post

குத்தாலம் அருகே மின்சார வாரியத்தின் எரிவாயு மின் நிலையத்தில் தற்காலிக பணியாளர்கள் வேலை நிறுத்தம் திருவாரூர் , மயிலாடுதுறை மின்சாரவிநியோகம் பாதிக்கும் ஆபத்து

Related Posts

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்
News

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்

January 22, 2026
திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு
News

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

January 22, 2026
சீர்காழியில் அரசுஉதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு48ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய48மாணவர்கள் பள்ளிக்கு நலத்திட்ட உதவி
News

சீர்காழியில் அரசுஉதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு48ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய48மாணவர்கள் பள்ளிக்கு நலத்திட்ட உதவி

January 22, 2026
திருவாரூரில் மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கை மீது வாரிய தலைவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்
News

திருவாரூரில் மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கை மீது வாரிய தலைவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்

January 22, 2026
Next Post
குத்தாலம் அருகே மின்சார வாரியத்தின் எரிவாயு மின் நிலையத்தில் தற்காலிக பணியாளர்கள் வேலை நிறுத்தம் திருவாரூர் , மயிலாடுதுறை மின்சாரவிநியோகம் பாதிக்கும் ஆபத்து

குத்தாலம் அருகே மின்சார வாரியத்தின் எரிவாயு மின் நிலையத்தில் தற்காலிக பணியாளர்கள் வேலை நிறுத்தம் திருவாரூர் , மயிலாடுதுறை மின்சாரவிநியோகம் பாதிக்கும் ஆபத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கை மீது வாரிய தலைவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கை மீது வாரிய தலைவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்

January 22, 2026
குத்தாலம் அருகே மின்சார வாரியத்தின் எரிவாயு மின் நிலையத்தில் தற்காலிக பணியாளர்கள் வேலை நிறுத்தம் திருவாரூர் , மயிலாடுதுறை மின்சாரவிநியோகம் பாதிக்கும் ஆபத்து

குத்தாலம் அருகே மின்சார வாரியத்தின் எரிவாயு மின் நிலையத்தில் தற்காலிக பணியாளர்கள் வேலை நிறுத்தம் திருவாரூர் , மயிலாடுதுறை மின்சாரவிநியோகம் பாதிக்கும் ஆபத்து

January 22, 2026
தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்

January 22, 2026
திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

January 22, 2026
தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்

0
திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

0
சீர்காழியில் அரசுஉதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு48ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய48மாணவர்கள் பள்ளிக்கு நலத்திட்ட உதவி

சீர்காழியில் அரசுஉதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு48ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய48மாணவர்கள் பள்ளிக்கு நலத்திட்ட உதவி

0
திருவாரூரில் மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கை மீது வாரிய தலைவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கை மீது வாரிய தலைவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்

0
தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்

January 22, 2026
திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

January 22, 2026
சீர்காழியில் அரசுஉதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு48ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய48மாணவர்கள் பள்ளிக்கு நலத்திட்ட உதவி

சீர்காழியில் அரசுஉதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு48ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய48மாணவர்கள் பள்ளிக்கு நலத்திட்ட உதவி

January 22, 2026
திருவாரூரில் மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கை மீது வாரிய தலைவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கை மீது வாரிய தலைவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்

January 22, 2026

Recent News

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்

January 22, 2026
திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

January 22, 2026
சீர்காழியில் அரசுஉதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு48ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய48மாணவர்கள் பள்ளிக்கு நலத்திட்ட உதவி

சீர்காழியில் அரசுஉதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு48ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய48மாணவர்கள் பள்ளிக்கு நலத்திட்ட உதவி

January 22, 2026
திருவாரூரில் மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கை மீது வாரிய தலைவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கை மீது வாரிய தலைவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்

January 22, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.