March 23, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மாம்பழம் விற்பதைப் போல கூவி கூவி உறுப்பினர்களை சேர்க்கும் திமுக : அண்ணாமலை கிண்டல்

by Priscilla
July 18, 2025
in News
A A
0
மாம்பழம் விற்பதைப் போல கூவி கூவி உறுப்பினர்களை சேர்க்கும் திமுக : அண்ணாமலை கிண்டல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

“மாம்பழம் விற்பதைப் போல, கூவி கூவி உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்” என தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.

திருப்பூரில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும், முன்னாள் தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டனர். அப்போது, அண்மையில் திருவள்ளூரில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, “இந்த சம்பவம் மிகவும் துயரமானது. கடந்த 7 நாட்களாக குற்றவாளியை கைது செய்யாத போலீசாரின் செயல்பாடு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதற்கான மறுக்க முடியாத சாட்சி” என்றார்.

முதல்வர் எம்கே ஸ்டாலின் இதுவரை இதுகுறித்து பதிலளிக்கவில்லை என்றும், “அவர் சாரி சொல்லத்தான் தெரியும்” என கடுமையாக விமர்சித்தார்.

திமுகவில் வலுக்கட்டாய உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாக கூறிய அண்ணாமலை, “தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என்பதற்காகவே உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது வெட்கக்கேடாகும். மாம்பழம் விற்பதைப் போல கூவி கூவி உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு ஆட்சி நடத்திய கட்சிக்கு தகாத செயல்” என தெரிவித்தார்.

மேலும், “திமுக 5 முறை ஆட்சி நடத்தி, 6-வது முறையாக அதிகாரத்தில் இருக்கிறது. ஆனால் மக்கள் மத்தியில் தாக்கம் இன்றி, மக்கள் மீது வலுக்கட்டாயம் செய்தே செயல்படுகிறார்கள். தே.ஜ.க. கூட்டணியே இந்த முறை வெற்றி பெறும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

கஞ்சா புழக்கம் குறித்து எச்சரிக்கை

திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாகவும், கல்லூரி மாணவர்கள் அதனால் சண்டை போடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை கவலை தெரிவித்தார். “நடுத்தர குடும்பத்து பெற்றோர் தங்களது பிள்ளைகளை வெளியே அனுப்பவும் பயப்படுகின்றனர். இது மிகவும் கவலைக்கிடமான நிலை” எனவும் கூறினார்.

அவருடன் வந்த பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனும், “திருவள்ளூர் சிறுமி வழக்கில், முதல்வர் சாரி மட்டும் சொல்வதில்தான் முடிவடைகிறார்” என கூர்ந்த விமர்சனம் எழுப்பினார்.

Tags: annamalaibjpdmkmk stalintamil nadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகத்தின் ஒருமித்த குரலாக ஒலிக்க எம்.பி.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை !

Next Post

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Related Posts

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்
News

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்
News

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
News

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்
News

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026
Next Post
‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

'தலித்' பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 12, 2026
தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் தலைமையும், DMKவின் தலைமையும் இணைந்து முடிவு

தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் தலைமையும், DMKவின் தலைமையும் இணைந்து முடிவு

January 30, 2026
கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

January 18, 2026
உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

January 4, 2026
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

0
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

0
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

0
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

0
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Recent News

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.