July 1, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மாம்பழம் விற்பதைப் போல கூவி கூவி உறுப்பினர்களை சேர்க்கும் திமுக : அண்ணாமலை கிண்டல்

by Priscilla
July 18, 2025
in News
A A
0
மாம்பழம் விற்பதைப் போல கூவி கூவி உறுப்பினர்களை சேர்க்கும் திமுக : அண்ணாமலை கிண்டல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

“மாம்பழம் விற்பதைப் போல, கூவி கூவி உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்” என தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.

திருப்பூரில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும், முன்னாள் தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டனர். அப்போது, அண்மையில் திருவள்ளூரில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, “இந்த சம்பவம் மிகவும் துயரமானது. கடந்த 7 நாட்களாக குற்றவாளியை கைது செய்யாத போலீசாரின் செயல்பாடு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதற்கான மறுக்க முடியாத சாட்சி” என்றார்.

முதல்வர் எம்கே ஸ்டாலின் இதுவரை இதுகுறித்து பதிலளிக்கவில்லை என்றும், “அவர் சாரி சொல்லத்தான் தெரியும்” என கடுமையாக விமர்சித்தார்.

திமுகவில் வலுக்கட்டாய உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாக கூறிய அண்ணாமலை, “தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என்பதற்காகவே உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது வெட்கக்கேடாகும். மாம்பழம் விற்பதைப் போல கூவி கூவி உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு ஆட்சி நடத்திய கட்சிக்கு தகாத செயல்” என தெரிவித்தார்.

மேலும், “திமுக 5 முறை ஆட்சி நடத்தி, 6-வது முறையாக அதிகாரத்தில் இருக்கிறது. ஆனால் மக்கள் மத்தியில் தாக்கம் இன்றி, மக்கள் மீது வலுக்கட்டாயம் செய்தே செயல்படுகிறார்கள். தே.ஜ.க. கூட்டணியே இந்த முறை வெற்றி பெறும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

கஞ்சா புழக்கம் குறித்து எச்சரிக்கை

திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாகவும், கல்லூரி மாணவர்கள் அதனால் சண்டை போடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை கவலை தெரிவித்தார். “நடுத்தர குடும்பத்து பெற்றோர் தங்களது பிள்ளைகளை வெளியே அனுப்பவும் பயப்படுகின்றனர். இது மிகவும் கவலைக்கிடமான நிலை” எனவும் கூறினார்.

அவருடன் வந்த பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனும், “திருவள்ளூர் சிறுமி வழக்கில், முதல்வர் சாரி மட்டும் சொல்வதில்தான் முடிவடைகிறார்” என கூர்ந்த விமர்சனம் எழுப்பினார்.

Tags: annamalaibjpdmkmk stalintamil nadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகத்தின் ஒருமித்த குரலாக ஒலிக்க எம்.பி.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை !

Next Post

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Related Posts

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்
News

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
News

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
News

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
News

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026
Next Post
‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

'தலித்' பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
முன்னாள் அமைச்சர் காமராஜை கடுமையாக வெளுத்தடுத்த புதிய அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி மூர்த்தி

மயிலாடுதுறை ஶ்ரீ மங்கள சாஸ்தா வழித்துணை ஐயனார் திருக்கோயில் கும்பாபிஷேகம்

June 8, 2026
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

பூம்புகார் அரசு கலைக்கல்லூரியில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

May 12, 2026
தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘நம்ம ஆட்டம் 2026’: தொடங்கி வைத்தார் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்!

தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘நம்ம ஆட்டம் 2026’: தொடங்கி வைத்தார் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்!

February 1, 2026
“என் குழந்தைக்கு ஏதாவது ஆனால் மாதம்பட்டி ரங்கராஜன் பொறுப்பு” : ஜாய் கிரிஸில்டா

“என் குழந்தைக்கு ஏதாவது ஆனால் மாதம்பட்டி ரங்கராஜன் பொறுப்பு” : ஜாய் கிரிஸில்டா

November 27, 2025
திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

0
திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026

Recent News

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.