August 1, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இந்தியாவை பிரிக்கவே மொழி அரசியல் செய்கின்றனர் – அமித் ஷா குற்றச்சாட்டு

by Divya
June 26, 2025
in News
A A
0
இந்தியாவை பிரிக்கவே மொழி அரசியல் செய்கின்றனர் – அமித் ஷா குற்றச்சாட்டு
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

புதுடில்லி : இந்தியாவை பிரிக்கவே மொழி அரசியல் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் யாராலும் அதைச் சாதிக்க முடியவில்லை, என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை. ஆனால், நாம் நமது சொந்த மொழியை போற்றி, அதில் பேசவும் சிந்திக்கவும் வேண்டும். ஹிந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன், என்றார்.

ஹிந்தி – மற்ற இந்திய மொழிகளுக்கு நண்பன் :

“ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன். ஹிந்தியும், பிற இந்திய மொழிகளும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்றம் பெறச்செய்யலாம். கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவை பிரிக்க மொழி அரசியல் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை,” என அமித் ஷா குறிப்பிட்டார்.

2047ல் சிறந்த இந்தியா உருவாகும் :

2047 ஆண்டுக்குள் ஒரு சிறந்த இந்தியாவை உருவாக்க நமது மொழிகள் ஒரு முக்கிய சக்தியாக மாறும். மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசுகளும் மற்றும் அரசு பணிகளிலும் இந்திய மொழிகளை விரிவாக பயன்படுத்த வேண்டும். இதற்காக, மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்றார்.

13 இந்திய மொழிகளில் தேர்வு :

முன்னதாக, CAPF கான்ஸ்டபிள் தேர்வுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே எழுத அனுமதி இருந்தது. இப்போது அதை மாற்றி 13 இந்திய மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று, 95% பேர் தங்களது தாய்மொழியில் தேர்வு எழுதுகிறார்கள் என்பதில் பெருமை உணர்கிறேன். இது இந்திய மொழிகளின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதைக் காட்டுகிறது, என அமித் ஷா தெரிவித்தார்.

மொழி என்பது அடையாளம் – அடிமைத்தனத்திலிருந்து விடுபட மொழியை போற்ற வேண்டும்.

மொழி என்பது வெறும் தொடர்பு கொள்ளும் கருவி மட்டும் அல்ல; அது ஒரு மனநிலை. ஒருவர் தனது மொழியில் பெருமை கொள்ளாதவரை, அடிமைத்தனத்தின் மனநிலையிலிருந்து நம்மை விடுவிக்க முடியாது என்றார்.

Tags: amitshahindi languagelanguagepoliticsnewdelhi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காஞ்சிபுரம் : ஏரியில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு

Next Post

திமுக அரசு தோல்வியை மறைக்க நாடகம் செய்கிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related Posts

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.
Bakthi

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா
News

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

July 31, 2026
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்
News

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

July 31, 2026
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
News

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026
Next Post
திமுக அரசு தோல்வியை மறைக்க நாடகம் செய்கிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக அரசு தோல்வியை மறைக்க நாடகம் செய்கிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!

June 8, 2025
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

பணக்காரர்களுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படும் திருவாரூர் நகராட்சியை கண்டித்து கழிவுநீர் வாகனத்தை சிறை

July 29, 2026
சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆகிய தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றாதDMKஅரசை கண்டித்து ஊழியர்கள் கைது

சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆகிய தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றாதDMKஅரசை கண்டித்து ஊழியர்கள் கைது

January 20, 2026
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அருப்புக்கோட்டை கோரிக்கைகள் நத்தம் விசுவநாதனிடம் மனு!

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அருப்புக்கோட்டை கோரிக்கைகள் நத்தம் விசுவநாதனிடம் மனு!

January 11, 2026
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

0
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

0
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

0
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

0
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

July 31, 2026
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

July 31, 2026
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026

Recent News

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

July 31, 2026
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

July 31, 2026
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.