August 9, 2025, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஓய்வுக்கு பின் ஒருபோதும் அரசு பதவிகளை ஏற்க மாட்டேன் – சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் திட்டவட்டம்.

by Priscilla
June 4, 2025
in News
A A
0
ஓய்வுக்கு பின் ஒருபோதும் அரசு பதவிகளை ஏற்க மாட்டேன் – சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் திட்டவட்டம்.
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

புதுடில்லி : “ஓய்வுக்குப் பின் அரசுப் பதவிகளை ஒருபோதும் ஏற்க மாட்டேன்” என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் உறுதியாக தெரிவித்துள்ளார். நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாக்கவே இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

சமீபத்தில், சுப்ரீம் கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பொறுப்பேற்றிருந்தார். அதன் பிறகு அவர், அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவம், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பொது நலன் சார்ந்த பல்வேறு கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

அண்மையில், இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற வட்டமேசை கூட்டத்தில் உரையாற்றிய பி.ஆர். கவாய், “நீதித்துறையின் முழுமையான சுதந்திரம் முக்கியமானது. அதற்கு பதவிக்கால நிபந்தனைகள் மற்றும் நியமன செயல்முறைகள் சீராக இருக்க வேண்டும். நீதித்துறை அரசாங்கத்தின் அழுத்தம் மற்றும் செல்வாக்குகளிலிருந்து முற்றிலும் விடுபட்டிருக்க வேண்டும்,” எனக் கூறினார்.

மேலும், “ஓய்வு பெற்ற உடனே தேர்தலில் போட்டியிடுவது அல்லது அரசு பதவியை ஏற்கும் நடவடிக்கைகள், நீதித்துறையின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பாதிக்கக்கூடும். அதனால்தான், ஓய்வுக்குப் பின் அரசுப் பதவிகளை ஒருபோதும் ஏற்கமாட்டேன் எனத் திட்டவட்டமாக தெரிவிக்கிறேன்,” என்றார்.

நீதிபதிகளின் அறிவிப்புகளை பகிரங்கமாக வெளிப்படுத்தும் பிரத்யேக இணையதளத்தை நீதிமன்றம் பராமரிப்பதாகவும், தவறான நடத்தைகள், ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை சமாளிக்க, விரைவான மற்றும் வெளிப்படையான நடவடிக்கைகள் அவசியமானவை எனவும் அவர் வலியுறுத்தினார். நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவது, பொதுமக்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கக்கூடிய முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: pr gawairetirementSupreme Court Chief Justice
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மனுஷி : “ஆட்சேபனைக்குரிய காட்சிகளை தெரிவிக்காவிட்டால் எடிட் எப்படி செய்ய முடியும் ?” – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Next Post

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை… தென்கொரியாவின் புதிய அதிபர் அழைப்பு !

Related Posts

எம்ஜிஆரை விமர்சித்தால் திருமாவளவன் அரசியலில் காணாமல் போய் விடுவார் – இபிஎஸ்
News

எம்ஜிஆரை விமர்சித்தால் திருமாவளவன் அரசியலில் காணாமல் போய் விடுவார் – இபிஎஸ்

August 9, 2025
தி.மு.க. இலக்கிய அணித் தலைவராக அன்வர்ராஜா நியமனம் – துரைமுருகன் அறிவிப்பு
News

தி.மு.க. இலக்கிய அணித் தலைவராக அன்வர்ராஜா நியமனம் – துரைமுருகன் அறிவிப்பு

August 9, 2025
அஜித்குமார் கொலை வழக்கு : நிகிதா அளித்த நகை புகார் பொய்யா ? – சிபிஐ சந்தேகம்
News

அஜித்குமார் கொலை வழக்கு : நிகிதா அளித்த நகை புகார் பொய்யா ? – சிபிஐ சந்தேகம்

August 9, 2025
சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு – வெடி விபத்தில் 3 பேர் பலி
News

சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு – வெடி விபத்தில் 3 பேர் பலி

August 9, 2025
Next Post
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை… தென்கொரியாவின் புதிய அதிபர் அழைப்பு !

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை… தென்கொரியாவின் புதிய அதிபர் அழைப்பு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்ட வீடு ரத்து – ஐகோர்ட்டில் கடும் விமர்சனம்

‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்ட வீடு ரத்து – ஐகோர்ட்டில் கடும் விமர்சனம்

August 8, 2025
பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

August 8, 2025
சப்-கலெக்டர் அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் போராட்டம்!

சப்-கலெக்டர் அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் போராட்டம்!

August 8, 2025
தூய்மை பணியாளர்கள் போராட்டம் : 800 டன் குப்பை தேக்கம்

தூய்மை பணியாளர்கள் போராட்டம் : 800 டன் குப்பை தேக்கம்

August 9, 2025
எம்ஜிஆரை விமர்சித்தால் திருமாவளவன் அரசியலில் காணாமல் போய் விடுவார் – இபிஎஸ்

எம்ஜிஆரை விமர்சித்தால் திருமாவளவன் அரசியலில் காணாமல் போய் விடுவார் – இபிஎஸ்

0
தி.மு.க. இலக்கிய அணித் தலைவராக அன்வர்ராஜா நியமனம் – துரைமுருகன் அறிவிப்பு

தி.மு.க. இலக்கிய அணித் தலைவராக அன்வர்ராஜா நியமனம் – துரைமுருகன் அறிவிப்பு

0
அஜித்குமார் கொலை வழக்கு : நிகிதா அளித்த நகை புகார் பொய்யா ? – சிபிஐ சந்தேகம்

அஜித்குமார் கொலை வழக்கு : நிகிதா அளித்த நகை புகார் பொய்யா ? – சிபிஐ சந்தேகம்

0
“விஜயின் முதல் படம் சரியாக போகவில்லை… அதனால் விஜயகாந்த் செய்த அந்த உதவி” – எஸ்.ஏ. சந்திரசேகர் நெகிழ்ச்சி

“விஜயின் முதல் படம் சரியாக போகவில்லை… அதனால் விஜயகாந்த் செய்த அந்த உதவி” – எஸ்.ஏ. சந்திரசேகர் நெகிழ்ச்சி

0
எம்ஜிஆரை விமர்சித்தால் திருமாவளவன் அரசியலில் காணாமல் போய் விடுவார் – இபிஎஸ்

எம்ஜிஆரை விமர்சித்தால் திருமாவளவன் அரசியலில் காணாமல் போய் விடுவார் – இபிஎஸ்

August 9, 2025
தி.மு.க. இலக்கிய அணித் தலைவராக அன்வர்ராஜா நியமனம் – துரைமுருகன் அறிவிப்பு

தி.மு.க. இலக்கிய அணித் தலைவராக அன்வர்ராஜா நியமனம் – துரைமுருகன் அறிவிப்பு

August 9, 2025
அஜித்குமார் கொலை வழக்கு : நிகிதா அளித்த நகை புகார் பொய்யா ? – சிபிஐ சந்தேகம்

அஜித்குமார் கொலை வழக்கு : நிகிதா அளித்த நகை புகார் பொய்யா ? – சிபிஐ சந்தேகம்

August 9, 2025
“விஜயின் முதல் படம் சரியாக போகவில்லை… அதனால் விஜயகாந்த் செய்த அந்த உதவி” – எஸ்.ஏ. சந்திரசேகர் நெகிழ்ச்சி

“விஜயின் முதல் படம் சரியாக போகவில்லை… அதனால் விஜயகாந்த் செய்த அந்த உதவி” – எஸ்.ஏ. சந்திரசேகர் நெகிழ்ச்சி

August 9, 2025
Loading poll ...
Coming Soon
திரையுலகில் வலம் வரும் புது காதல் ஜோடியா தனுஷ் மற்றும் மிருணாள் ?

Recent News

எம்ஜிஆரை விமர்சித்தால் திருமாவளவன் அரசியலில் காணாமல் போய் விடுவார் – இபிஎஸ்

எம்ஜிஆரை விமர்சித்தால் திருமாவளவன் அரசியலில் காணாமல் போய் விடுவார் – இபிஎஸ்

August 9, 2025
தி.மு.க. இலக்கிய அணித் தலைவராக அன்வர்ராஜா நியமனம் – துரைமுருகன் அறிவிப்பு

தி.மு.க. இலக்கிய அணித் தலைவராக அன்வர்ராஜா நியமனம் – துரைமுருகன் அறிவிப்பு

August 9, 2025
அஜித்குமார் கொலை வழக்கு : நிகிதா அளித்த நகை புகார் பொய்யா ? – சிபிஐ சந்தேகம்

அஜித்குமார் கொலை வழக்கு : நிகிதா அளித்த நகை புகார் பொய்யா ? – சிபிஐ சந்தேகம்

August 9, 2025
“விஜயின் முதல் படம் சரியாக போகவில்லை… அதனால் விஜயகாந்த் செய்த அந்த உதவி” – எஸ்.ஏ. சந்திரசேகர் நெகிழ்ச்சி

“விஜயின் முதல் படம் சரியாக போகவில்லை… அதனால் விஜயகாந்த் செய்த அந்த உதவி” – எஸ்.ஏ. சந்திரசேகர் நெகிழ்ச்சி

August 9, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.