செங்கல்பட்டு அருகே பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்.
செங்கல்பட்டு மாவட்டம் வள்ளிபுரம் ஈசூர் பாலாற்று இடையே மேம்பாலம் உள்ளது இந்த மேம்பாலத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ பிடித்தது
அதிர்ஷ்டவசமாக காரில் சென்றவர்கள் உயிர் தப்பினார்கள்.
உடனே மதுராந்தகம் திருக்கழுக்குன்றம் பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த காரன் தீயை அனைத்து காரை அப்புறப்படுத்தினார்கள்.
இதனால் பாராற்று மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இரண்டு மணி நேரமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் மிக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
காவல்துறை சம்பவ இடத்திற்கு வராததால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது..

















