September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மதர்ச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி தோல்வியில்தான் முடியும் கஜனாகாலி என கூறி , ஜவஹிருல்லா பேட்டி

by Satheesa
September 14, 2026
in News
A A
0
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் மதர்ச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி என்பது தோல்வியில் தான் முடியும்
கஜனா காலி என கூறி ஆட்சிக்கு வந்த விஜய்யின் அரசு பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைசெயலகம் அமைப்பததை கைவிட வேண்டும் என்றும் தமிழக வெற்றிக்கழகம் நாடகம் போல் புதிய கூட்டணியை அமைத்து இருப்பது நீண்ட நாள் நீடிக்காது, சட்டமன்றத்தில் ஸ்டாலினை கொச்சைபடுத்தி பேசியதற்கு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா தமிழ்நாட்டில் நடைபெற்று வரக்கூடிய தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியில் கஜானா காலியாக உள்ளது என தெரிவித்து ஆட்சி செய்து வருகிற நிலையில் தலைமை செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமைக்கபடும் என அறிவித்துள்ளது அங்குள்ள மீனவர்களை பாதிக்கும், ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமை செயலகத்தினால் போக்குவரத்து நெரிசல் இல்லை பட்டினபாக்கத்தில் அமைத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கூடங்கள் பட்டினப்பாக்கத்தில் உள்ளதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்
போக்குவரத்து நெரிசல் உள்ள பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைப்பதினால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் புதிய தலைமை செயலகத்தை பட்டினப்பாக்கத்தில் அமைப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

சட்டமன்ற நடைபெற்ற கடைசி இரண்டு நாட்களில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை கொச்சைப்படுத்தும் வகையில் சைகைமொழியில் முதல்வர் விஜய் பேசியது கண்டனத்துக்குரியது மிசாவில் தமிழக அமைச்சர்கள் பச்ச பொய் கூறியிருப்பதாகவும்,
மிசாவினால் மிகப்பெரிய கொடுமைக்கு ஸ்டாலின் ஆளாகி இருப்பதாக கூறினார். மிசா குறித்து சட்டமன்றத்தில் உள்ள நூலகத்தை முதல்வர் பார்க்க கூறியது போல் தானும் சென்று பார்த்துள்ளேன் அதில் ஸ்டாலின் எப்படி மிசாவினால் கொடுமைக்கு ஆளாகினார் என அங்குள்ள புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்,
வரலாற்றை முழு சோற்றில் மறைக்க கூடியது போல் அமைச்சர்கள் சொல்லி இருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு
அரசு காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட கூடாது, முதல்வர் பிரதான எதிர்கட்சி தலைவரை கொச்சைப்படுத்துவது ஏற்புடையது அல்ல என குற்றஞ்சாட்டினார்.

சட்டமன்றத்தில் ஸ்டாலினை கொச்சைபடுத்தி பேசியதற்கு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தாராபுரம் மதுராந்தகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மனித நேய மக்கள் கட்சி செயல்படும் என கூறினார். மக்கள் தொகை கணக்கெடுப்பு பல மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பு 2021 ல் நடத்திருக்க வேண்டும், என் ஆர் சி என் ஆர்பி என்பதையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என இரண்டையும் சேர்த்து நடத்த கூடாது.எத்தனை வங்கி கணக்குகள் வைத்துள்ளீர்கள் என்ற கேள்வி மக்கள் தொகை கணக்கெடுப்பு கேட்பது பலரும் உண்மைக்கு மாறான தகவல் சொன்னால் ஏற்புடையதாக இருக்குமா என கேள்வி எழுப்பினார். என் பி ஆர் என் ஆர்சியில் மக்களின் விவரங்களை மாநில அரசு ஊழியர்கள் கொண்டு மத்திய அரசு சேகரிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதற்கு எதிரான போராட்டத்தை மனித நேய மக்கள் கட்சி முன்னெடுக்கும் என தெரிவித்தார்.

புதிய கூட்டணி அமைத்துள்ளது என்பது மறைமுகமாக பாஜக வந்துவிட கூடாது என்பதற்காக தவெகவுடன் வைத்துள்ளார்கள்.
நாடகம் போல் தவெக கூட்டணியை அமைத்து இருக்கிறார்கள். நீண்ட நாள் இந்த கூட்டணி நீடிக்காது. அமலாக்க துறை மூலம் பாஜக மிரட்டி வருகிறது இதில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும், மதர்ச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி என்பது தோல்வியில் தான் முடியும்.
சட்டமன்றத்தின் மரபுகளை பின்பற்றாத முதல்வர் விஜய் வெளிநாடு பயணம் குறித்து தகவல் தெரிவிக்காமல் உள்ளது கமுக்கமாக செயல்படுவது ஆச்சரிய படுவதற்கு இல்லை..
தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு செல்வதாகவும்,
விசிக இப்போது தவெக கூட்டணியில் இருக்கலாம் எத்தனை நாள் சகித்து கொண்டு இருப்பார்கள் என தெரியவில்லை.மலேசியாவில் உள்ள நாடாளுமன்றத்திலும் இலங்கை நாடாளுமன்றத்திலும் ஆங்கிலம் கலப்பு இல்லாமல் தமிழ் பேசுகிறார்கள் ஆனால் தமிழக சட்டமன்றத்தில் ஆங்கில சொல் இணைபோடு பேசுவது தமிழ்நாட்டில் தமிழ் வாழ்கிறதா அல்லது வீழ்கிறதா என கேள்வி எழும்புவதாக ஜவஹிருல்லா தெரிவித்துள்ளார்.

பேட்டி – ஜவஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி தலைவர் )

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தரங்கம்பாடி அருகே மகிமலை ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கான்கிரீட் கலவை சமூகஆர்வலர்கள் & விவசாயிகள் கண்டனம்

Next Post

மேலவல்லம் பழமைவாய்ந்த பிரத்யங்கிரா கோயில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்புயாகம் அபிஷேகம்

Related Posts

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026
Next Post
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மேலவல்லம் பழமைவாய்ந்த பிரத்யங்கிரா கோயில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்புயாகம் அபிஷேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

May 5, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026

Recent News

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.