செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் R.அனுஷவர்தனி மற்றும் U.ஹரிணி இருவரையும் HCL Toundahon நடத்திய நேஷ்னல் மேசைப் பந்து போட்டியில் மூன்றாம் இடம் open Inlernahonal mashal art 2026 பாண்டிச்சேரியில் நடைபெற்ற சிலம்பம் பேட்டியில் தங்கப்பதக்கத்தை Form-1 சான்றிதழ் பெற்ற மாணவிகளை வாழ்த்தி பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. S. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் முன்னிலையில் பாராட்டுகளை தெரிவித்து நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.
இந்த நிகழ்வின்போது மனித உரிமைகள் கல்வியில் பொறுப்பாளர்கள் பொது செயலாளர் மதுரா. ரங்கநாதன் அவர்கள். திருக்கழுக்குன்றம் செயலாளர் E. விஜயகுமார் துண செயலாளர். C. தினேஷ் மற்றும் உறுப்பினர்கள்
மாணவர்களை பாராட்டி நினைவு சான்றிதங்களை வழங்கப்பட்டன

















